Author: trttamilolli
திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது – இரா.சம்பந்தன்
தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் அதில் தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் அதி உன்னதமானதுமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள்,மேலும் படிக்க...
எஸ்.பி.பி 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று
மறைந்த பாடகரும் , இசையமைப்பாளருமான எஸ் பி பாலசுப்ரமணியம் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ளமேலும் படிக்க...
சாந்தனை மீட்டுத் தாருங்கள்! தாய் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32மேலும் படிக்க...
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்புகின்றேன் -சந்தோஷ் நாராயணன்
“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன் , மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக்மேலும் படிக்க...
பத்மநாதன், கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்?? – சம்பிக்க கேள்வி
குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான் மற்றும் ராம் மற்றும் நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளை எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடம் சம்பிக்க ரணவக்க விளக்கம் கோரியுள்ளார். கே.பி.மேலும் படிக்க...
மட்டக்களப்பு பகுதியில் நிலநடுக்கம்
மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.65மேலும் படிக்க...
பாரதியாரின் 102ஆவது ஆண்டு நினைவுதினம்!
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 102 ஆவது ஆக்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதினம் வவுனியா நகரசபை ஏற்பாட்டில் குருமண்காட்டில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைடியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அறிஞர் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், நகரசபை உறுப்பினர்கள் எனமேலும் படிக்க...
இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்- ஐ.நா. தகவல்
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரைமேலும் படிக்க...
மொரோக்கோவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் உயிரிழந்ததாக தகவல்
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாகமேலும் படிக்க...
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். இதற்கான தகவல் உங்களுக்குமேலும் படிக்க...
ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள்மேலும் படிக்க...
சீனா பயணிக்கவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி Xi Jinping உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கைமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட முழுமையான அறிக்கை
2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு அன்று அன்று இடம்பெற்ற உலகையே உலுக்கிய கொடூரமான மற்றும் இரக்கமற்ற தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வுமேலும் படிக்க...
1வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – அர்ஜூன் & சகானா (09/09/2023)
ஜேர்மனி சுட்கார்டில் (Stuttgart) வசிக்கும் அர்ஜூன் & சகானா தம்பதிகள் 9ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது 1வது ஆண்டு திருமணநாளை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று 1வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் அர்ஜூன் & சகானாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- …
- 822
- மேலும் படிக்க