Author: trttamilolli
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால் வளர்ச்சி இருக்காது-மோடி
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு காங்கிரஸ் மிகப் பெரிய துரோகம் இழைத்துவிட்டது என்றும்மேலும் படிக்க...
மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வாறு சேவை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சேவை நீடிப்பானது நான்காவதுமேலும் படிக்க...
வடக்கு,கிழக்கில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்குப் பதில் சொல்வோம்
வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வெகு விரைவில் பாரிய அளவில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு பதில் சொல்வோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களினால்.சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில்மேலும் படிக்க...
தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்றது
கடந்த 1882ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு தற்போது வரை இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்றது ” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியமேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் (02/11/2023)
தாயகத்தில் நீர்வேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Dijon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் அவர்கள் 28.10.2023 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு.சபாபதி திருமதி.பரமேஸ்வரி அவர்களின் அன்பு மகளும். திரு.சீனித்தம்பி திருமதி.பொன்னுப்பிள்ளை அவர்களின் மருமகளும், திரு.கனகேந்திரம்( செல்வநாயகம்) (இலங்கைமேலும் படிக்க...
பிக்பொஸ் புகழ் விக்ரமன் மீது பாலியல் குற்றச்சாட்டு! 13 பிரிவுகளில் வழக்கு பதிவு
பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற நடிகரும் அரசியல் வாதியுமான விக்ரமனின் மீது பாலியல் புகார் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து வரும் கிருபா என்பவர் அண்மையில் ” சமூக வலைதளம் மூலம் விக்ரமன் தனக்குமேலும் படிக்க...
அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது
”அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”மேலும் படிக்க...
சீன மொழி நிலையத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு அமைச்சவை அனுமதி!
ர்வதேச ஒத்துழைப்பு, கல்வித்துறை ஒத்துழைப்பு, கலாச்சார இடைச் செயற்பாடுகள் மற்றும் நட்புறவை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்காக சீனாவின் ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. புரிந்துணர்வுமேலும் படிக்க...
அம்பிட்டிய தேரருக்கு எதிரான வழக்கு 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இறுவெட்டில் ஒப்படைக்குமாறுமேலும் படிக்க...
இஸ்ரேல் மோதல் குறித்து எகிப்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா எல் சிசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், குறித்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசாவில் இஸ்ரேல் தாக்குதலைமேலும் படிக்க...
ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து; 14 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு(29) இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது விஜயநகரம் பகுதியில் வைத்து ஒடிசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயிலொன்று மோதிய போதேமேலும் படிக்க...
வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை
தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ் நிலப்பகுதிகள் அடுத்த சில மணித்தியாலங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று (29) இரவு முழுவதும் பெய்த அடை மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 14,000 கன அடிமேலும் படிக்க...
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினம்
மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 24 ஆவது சிரார்த்த தினமான இன்று (30) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்மேலும் படிக்க...
நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் என மக்களிடம் வரி அறவிடப்படுகின்றது – ஜீ.எல். பீரிஸ்
நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் என மக்களிடம் வரி அறவிடப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் மக்களால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை தற்போது உருவாகி இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- …
- 828
- மேலும் படிக்க