Author: trttamilolli
கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்? : சிறிதரன் கருத்து
ஏனைய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதானது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உணரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பினனர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று(10) கிளிநொச்சியில் ‘பெண்கள் மத்தியஸ்தம் குழுவினரால்‘ கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது கிளிநொச்சி பிள்ளையார் கோவிலடியில் இருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தி வரை சென்றடைந்தது. இதன்போது ”பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தப்பட வேண்டும்மேலும் படிக்க...
கொழும்பில் மீண்டும் பதிவு நடவடிக்கை – மனோ கணேசன்
கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதர பொலிஸ் எல்லைகளுக்குள் மீண்டும் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்றில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறான பதிவு நடவடிக்கைள் ஏன் இடம்பெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.மேலும் படிக்க...
மிக்ஜம் புயலால் 19 பேர் உயிரிழப்பு
மிக்ஜம் புயலில் சிக்குண்டு இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன இதேவேளை மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த மிக்ஜம் புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதுடன் இதன் வேகம் படிப்படியாகமேலும் படிக்க...
தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்கின்றார் ஏ.ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் புதிய முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி நாளை ஹைதராபாத்தில் பதவியேற்கவுள்ளார். காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று மூத்த தலைவர்களுடன் நடத்த ஆலோசனையின் முடிவில் ரேவந்த் ரெட்டியை நியமிப்பதுமேலும் படிக்க...
இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது! -இரா சாணக்கியன்
இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இலங்கையில் அமுலிலுள்ள மிகவும் சர்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கை பலமேலும் படிக்க...
பெற்றோர் கண்டித்ததால் உயிரை மாய்த்த மாணவி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள் பெற்றமை குறித்து, பெற்றோர் கண்டித்ததால் மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான மாணவியே நேற்றிரவு தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். இந்நிலையில்மேலும் படிக்க...
தமிழ் மக்களை ஒருபோதும் பிரித்துப் பார்க்க மாட்டோம் : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க!
மதங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடாது என புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்மேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி. திலகமணி தவமணி நாயகம்
தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். திருமதி திலகமணி தவமணி நாயகம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் 06-12-2023 புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.அன்னாரை அன்புப்பிள்ளைகள் கருணாகரன் (NORWAY ) தயானந்தன் (மல்லாகம்) ரவீந்திரன் (FRANCE) ஜமுனா (மல்லாகம்) மருமக்கள்மேலும் படிக்க...
காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி – ஜோன் போல்டன்
காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி என முன்னாள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார். தெஹ்ரான் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதற்கு பயங்கரவாத பினாமி குழுக்களை பயன்படுத்துகிறது என்றும் ஜோன் போல்டன் குற்றம் சாட்டியுள்ளார். இதுமேலும் படிக்க...
வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நான்குக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியதை அடுத்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மத்தியப்மேலும் படிக்க...
தேர்தல் தோல்வி : முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி தோல்வியை தழுவியதையடுத்து தனது முதல்வர் பதவியை சந்திரசேகர் ராவ் இராஜினாமா செய்துள்ளார். தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக சந்திரசேகர் ராவ், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிற்கு கடிதம் மூலம்மேலும் படிக்க...
இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்!
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ”சிறிமா – சாஸ்திரிமேலும் படிக்க...
சுமந்திரன் மன்னிக்கத் தயாரா? : அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதி அமைச்சர் தொடர்பில்மேலும் படிக்க...
அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை : ஜி.எல்.பீரிஸ்
அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். தற்போது ஆணைக்குழுக்கள் பெயரளவிலேயே சுயாதீன ஆணைக்குழுக்களாக காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அரசியல் சபைக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 827
- மேலும் படிக்க