Main Menu

காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி – ஜோன் போல்டன்

காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி என முன்னாள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரான் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதற்கு பயங்கரவாத பினாமி குழுக்களை பயன்படுத்துகிறது என்றும் ஜோன் போல்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் போராக தான் கருதவில்லை என்றும் இது அமெரிக்காவின் சில மோசமான எதிரிகளின் போராக இதை கருதுவதக்கவும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...