Author: trttamilolli
பிரான்ஸ் பிரதமருக்கு கொவிட் தொற்று உறுதி!
பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு 56 வயதான பிரதமரின் நேர்மறை கொவிட் சோதனை அறிவிக்கப்பட்டது. பிரஸ்ஸல்ஸில் உள்ளமேலும் படிக்க...
அ.தி.மு.க. அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்
அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டுமேலும் படிக்க...
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை- மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று கோவையில் முதலீட்டாளர்கள்மேலும் படிக்க...
யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது
யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தைமேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர்
புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர்மேலும் படிக்க...
மாவீரர் தினம்- அரசியல்வாதிகளிடம் சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை
குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கைமேலும் படிக்க...
50ஆவது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. வனஜா சிவசாமி (23/11/2021)
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட London இல் வசிக்கும் திருமதி சிவசாமி வனஜா அவர்கள் 22 ஆம் திகதி திங்கட் கிழமை நவம்பர் மாதம் நேற்று வந்த 50 ஆவது பிறந்தநாளை 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இன்று கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...
சோம்ப்ஸ்-எலிசேயில் trottinettes செலுத்தினால் 135 யூரோக்கள் தண்டப்பணம்!
சோப்ம்ஸ் எலிசே வீதியில் trottinettes என அழைக்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வருட இறுதி கொண்டாட்டங்கள் மற்றும் கிருஸ்துமஸ் சந்தைகள் போன்ற நிகழ்வுகளுக்காக சோம்ப்ஸ்-எலிசே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிஸ் நகர முதல்வர் ஆன்மேலும் படிக்க...
ஐரோப்பாவில் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிர் இழக்கலாம்: உலக சுகாதார அமைப்பு!
ஐரோப்பாவில் கொவிட் தொற்றுப் பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘முகக்கவசம்மேலும் படிக்க...
சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க இராணுவம் சம்மதம்
சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க, இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்த ராணுவத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கைதுமேலும் படிக்க...
சென்னையில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட மத்தியக்குழு
மத்திய குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சென்று இன்றும் நாளையும் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில்மேலும் படிக்க...
கமல் ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல் ஹாசன்மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர்மேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக வங்கி
கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் (uansமேலும் படிக்க...
மக்களின் நினைவு கூரும் உரிமையை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது- ஸ்ரீநேசன்
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தற்போதைய அரசாங்கத்தைமேலும் படிக்க...
சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல் ஆக்கப் பட்டோருக்கு நிதி- அனந்தி
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பொறுப்புக்கூறலைப் புறந்தள்ளும் அரசாங்கம், சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 300 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் கேட்பது,மேலும் படிக்க...
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் : வடக்கில் பல இடங்களில் நடத்த தடை
தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பிக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரைமேலும் படிக்க...
40 வயதில் இருந்து மூன்றாவது தடுப்பூசியினை பரிந்துரை செய்யும் மருத்துவத்துறை
மூன்றாவது தடுப்பூசி இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில், அதனை 40 வயதாக குறைத்து போட்டுக்கொள்ள முடியும் என மருத்துவத்துறை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 50 வயதினருக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்படும் எனமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் 20 சதவீத சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம்
ஆப்கானிஸ்தானில் நிலவும் வறுமை காரணமாக 20 சதவீத சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரால் ஏராளமான குடும்பங்கள் உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளன. பெற்றோர் பலர் வேலை இழந்ததால், குடும்பத்தின் வறுமையை போக்க சிறுவர்கள் திண்பண்டங்கள்மேலும் படிக்க...
சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 40 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா கண்டனம்!
சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வட ஆப்பிரிக்காவில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- …
- 827
- மேலும் படிக்க