உதவி கோரல்
அன்புடன் ஐயா,
இன்று சாவகச்சேரியில் முன்னாள் போராளி ஒருவர் மர்மான முறையில் தூக்கிலிட்டு இறந்துள்ளார்.
இம்மரணச்சடங்கிற்கு நானும் சுரே~; பிரேமச்சந்திரனும் சென்று வந்தோம். இறந்தவரின் தயாருடனுடன்ம் அவருடைய மனைவியுடனும் குடும்ப நிலைமைகளை விசாரித்த போது இறந்தவருக்கு ஐந்து பிள்ளைகள் இறுதியாகப் பிறந்த குழந்தை 51 நாட்கள். கணவன் இறந்ததால் இவர்களுக்கு எந்த விதமான வருமானமும் இல்லாத நிலைமை அறியக்ககூடியதாக இருந்தது. ஐந்து பிள்ளைகளின் கல்விக்காக யாராவது கொடையாளிகளை கண்டுபிடித்து உதவமுடியுமாயின் அந்த குடும்பத்திற்கு செய்யும் பேருதவியாகவிருக்கும். இறந்தவரின் மனைவியின் தொலைபேசி இலக்கம்
இப்படிக்கு
சிவசக்தி ஆனந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்