Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் (03/03/2021)

தாயகத்தில் மறவன்புலவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, சுவிற்சர்லாந்து , லண்டன், பிரான்சையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னலஷ்மி ( அன்னம் ) இராஜேந்திரம் அவர்கள் இன்று 03.03.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ் சென்ற அண்ணாமலை இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும் , பிரேமா (Swiss) , பிரேந்திரா (Swiss) சியாமளா (France), சிரோஜினி (France) , சுஜா (London) சுஜேந்திரன் (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் அரசியல் ஆய்வாளர் Swiss))
ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதி கிரியைகள் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் – மருமகன் : 004178371364 (கைபேசி)
குமாரகுலசிங்கம் – மருமகன் : 0041789115524 (கைபேசி)
ஆனந்தநடேசன் – மருமகன்: 0033686921956 (கைபேசி)
உதயகரன் – மருமகன்: 0033634126917 (கைபேசி)
சுஜேந்திரன் – மகன் : 0041765635055 (கைபேசி)
கௌரிகாந்தன் – மருமகன் : 00447446370968 (கைபேசி)

இப்பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகிரவும்...