Day: September 19, 2021
கட்டாய தடுப்பூசிக்க்கு எதிரான ஆர்ப்பாட்டம்! – 80.000 பேர் பங்கேற்பு
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 80.000 பேர் கலந்துகொண்டனர். கட்டாய தடுப்பூசி மற்றும் சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிராக வாரம்தோறும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பத்தாவது வார ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் தலைநகர்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு வீழ்ச்சி?
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ‘பிரபலத்தன்மை’ (செல்வாக்கு) வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத்ததோடு ஒப்பிடுகையில், ஜனாதிபதி 3 புள்ளிகளும், பிரதமர் 4 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தற்போது 38 புள்ளிகளுடனும், பிரதமர் Jean Castex இன் செல்வாக்கு 36 புள்ளிகளுடனும்மேலும் படிக்க...
பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை – ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என நேட்டோ நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க இயலாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்குமேலும் படிக்க...
கடந்த 600 நாட்களாக ஜி ஜின்பிங் சீனாவுக்கு வெளியே செல்லவில்லை!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த 600 நாட்களாக தனது நாட்டை விட்டு வேறு எந்த நாட்டுக்கும் விஜயம் மேற்கொள்ளவில்லை. இது மேற்கத்திய நாடுகளுடனான உறவை மேலும் பாதிக்கலாம் என நிபுணர்கள் நம்புவதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜிமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கோவை முதலிடம்- அமைச்சர் பேட்டி
கொரோனா 3-வது அலை வராது என்றே கருதுகிறோம். அப்படியே வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கும் தயார் நிலையிலேயே உள்ளோம். 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கடந்த 12-ந் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.மேலும் படிக்க...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். குறித்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்,மேலும் படிக்க...
உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர்
15 முதல் 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை அடுத்து உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் அழகப்பெரும, பாடசாலைகள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகமேலும் படிக்க...
வவுனியாவில் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 12 பேருக்கு கொரோனா
வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற சுகாதாரமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம்- கிழக்கு தமிழர் ஒன்றியம்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கு, கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதன் செயலாளரும் ஊடக பேச்சாளருமான வி.குணாளன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...