Day: May 29, 2021
யாழ் மாவட்டத்துக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்
பிசிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின் படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக ´தெரன அருண´ நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டு இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார். தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசிமேலும் படிக்க...
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப் பொதி – அரசாங்கம்
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த பொதிகளில் 10 அத்தியாவசிய பொருட்கள் இருக்கும்மேலும் படிக்க...
வெள்ள நிவாரண உதவியாக 80,000 யூரோ நிதி உதவி
இலங்கையில் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அவசர உதவி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழு 80,000 யூரோ நிதி வழங்கியுள்ளது. இந்த உதவி கொழும்பு, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 7,500மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டிருந்த யாழ்.பல்கலை விரிவுரையாளர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குமேலும் படிக்க...
இரா.சம்பந்தன் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மஹிந்த
திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாமையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பிரதமரின் கவனத்திற்குமேலும் படிக்க...
15வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். இதயமூர்த்தி வர்மன் (29/05/2021)
தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த பிரான்ஸ் Clichy இல் வசிக்கும் இதயமூர்த்தி இராகவன் சிவகாமி தம்பதிகளின் செல்வப்புதவன் வர்மன் 28ம் திகதி வெள்ளிக்கிழமை மே மாதம் வந்த தனது 15வது பிறந்தநாளை 29ம் திகதி சனிக்கிழமை இன்று தனது சகோதரிகளுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.மேலும் படிக்க...