Day: December 25, 2020
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது,மேலும் படிக்க...
அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து,மேலும் படிக்க...
விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேசத் தயார்- பிரதமர் மோடி
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் நிதியுதவி இன்று வழங்கப்பட்டது. இதற்காக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்- கிறிஸ்மஸ் உரையில் பாப்பரசர் வேண்டுகோள்!

கொவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்று விசேட உரையாற்றியபோதே அவர்மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விவகாரம் – அவசர கூட்டத்திற்கு அழைப்பு!
கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரும் அணி திரள வேண்டும் என அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள் வெறுமனே கடிதம் எழுதுவதை விடுத்து அரசியல் கைதிகள் விடுதலைக்காகமேலும் படிக்க...
“இயேசு பாலன்”(24.12.2020)

பரிசுத்த ஆவியின் ஒளியினிலே மரியன்னை வயிற்றினிலே மனுக்குலத்தை இரட்சிக்க மானிடரை நேசிக்க துன்பங்களைப் போக்கிட துயரங்களை விலக்கிட பாலனாய் வந்தாரே ! வானத்து விண்மீனொன்று மண்ணுக்கு வந்து மன்னுலகை மீட்கப் பிறந்தது மாட்டுத் தொழுவத்திலே மார்கழித் திங்கள் இருபத்தி ஐந்திலே !மேலும் படிக்க...
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்டோரின் 16ஆம்மேலும் படிக்க...
நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
ஆபிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மக்கள் அனைவரையும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் குறித்து விரிவாக ஆராயமேலும் படிக்க...
இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் – மோடி
வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாள் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துமேலும் படிக்க...
எல்லைப் பிரச்சினை : சீனாவின் முன் மொழிவுகளை மறுத்துள்ளது இந்தியா!
லடாக் எல்லையின் முன்கள பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லடாக் எல்லையின் முக்கிய இடமான பாங்காங் ஏரியை அண்மித்த பகுதிகளில் சீனாவும், இந்தியாவும் தங்களது துருப்புக்களை முன்னிறுத்தியுள்ளன. இந்நிலையில், முன்கள படைகளை பரஸ்பரம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட இறைவனை பிராத்திப்போம்- இம்மானுவேல்
மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விரைவாக விடுபட, நத்தார் காலத்தில் இறைவனை வேண்டுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் நத்தார் திருவிழா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
தெற்கு மாகாணத்தில் 771 பேருக்கு கொரோனா- மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
தெற்கு மாகாணத்தில் இதுவரை 771பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாணத்தின் கொரோனா தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய காலி மாவட்டத்தில் 438 பேருக்கும் மாத்தறை மாவட்டத்தில் 266பேருக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 67பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
நத்தார் பண்டிகை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வுகளை ஊக்குவிக்கிறது- வடக்கு மாகாண ஆளுநர்
நத்தார் பண்டிகை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வுகளை ஊக்குவிக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண ஆளுநர் மேலும் கூறியுள்ளதாவது, “நத்தார்மேலும் படிக்க...