Day: November 30, 2020
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 ஆம் திகதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக் கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழி வகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட ஒரு நோயால் மேலதிகமாக ஒரு இலட்சம்மேலும் படிக்க...
பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்!
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம் அல்லது காணொளி எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்புமேலும் படிக்க...
கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை
நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸமேலும் படிக்க...
அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப் படும் – ரஜினி

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனைமேலும் படிக்க...
இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..
During the 1980s KMS trained the Special Task Force, an elite unit of the Sri Lankan police, and also taught the country’s air force (JDS LANKA) இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானியமேலும் படிக்க...
சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்!
யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பருத்தித்துறையில் நிகழ்ந்துள்ளது. சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில்மேலும் படிக்க...
புதிய பொலிஸ்மா அதிபர் பிரதமருடன் சந்திப்பு
புதிய பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் இன்று (30) திங்கட்கிழமை முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். 35ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டீ.விக்ரமரத்னஉத்தியோகப்பூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தனது சேவை குறித்துமேலும் படிக்க...
நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை
நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும்மேலும் படிக்க...
இத்தாலிய தீவான சார்டினியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மூன்று பேர் உயிரிழப்பு- இருவரைக் காணவில்லை!
இத்தாலிய தீவான சார்டினியாவில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவரைக் காணவில்லை. இத்தாலியின் நூரோ மாகாணத்தில் உள்ள தீவான சார்டினியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்துவருகின்றது. இதனால் நூரோவின் பிட்டிமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை கார் குண்டு வெடிப்பில் 26 ஆப்கானிய பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 26 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மாகாணமான கஸ்னியின் தலைநகர் கஸ்னியின் புறநகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 26 பேர்மேலும் படிக்க...
நிவர் புயல் : சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை
நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு இன்று ( திங்கட்கிழமை) தமிழகத்திற்கு வருகைத்தரவுள்ளது. அவர்கள் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர். வங்கக் கடலில் உருவான நிவர்மேலும் படிக்க...
வேளாண் சட்டங்களை புரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக நிதி ஆயோக்கின் விவசாய உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் எனவும் அவர் கூறியுள்ளார். சிலமேலும் படிக்க...
மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பொது முடக்கம்மேலும் படிக்க...
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருநாளை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…!
ஐக்கிய தேசியக் கட்சியை புதுப்பிப்பதற்கான ஒரு தேசிய ரீதியிலான செயற்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கைமேலும் படிக்க...
கொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை
கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார். அண்மையில் பதிவானாக கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்றுமேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய் (30/11/2020)

தாயகத்தில் ஆவரங்காலை சேர்ந்த பெல்ஜியத்தில் வசிக்கும் ஜனுஷங்கர் நிருத்திகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜய் தனது முதலாவது பிறந்தநாளை 30ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அஜய் செல்லத்தை அன்பு அப்பா,மேலும் படிக்க...