Day: November 4, 2020
நாட்டை முடக்க முடியாது: நடைமுறைகளைப் பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி
நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப்மேலும் படிக்க...
துப்பாக்கிச் சூட்டை நடத்திய பாலஸ்தீனிய பாதுகாப்பு அதிகாரி இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக்கொலை?
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனிய வாகன ஓட்டுநர் ஒருவர் இன்று (புதன்கிழமை) இஸ்ரேலிய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலஸ்தீனியர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் பாதுகாப்புப் படையில் ஒரு அதிகாரியாக அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? – உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை – திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்குமேலும் படிக்க...
பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது! – சஞ்சீவ தர்மரட்ன
வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாதொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார் யாழ்ப்பாண நகரில் பொலிஸாரினால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர் குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரதிப் பொலிஸ்மேலும் படிக்க...
எதிர்த் தாக்குதலுக்கு தயாராயாகுங்கள்: எத்தியோப்பியப் பிரதமர் அறிவிப்பு
திகாரி மாநிலத்தவர்களின் அத்துமீறல்களை அடக்கும் வகையிலான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு எத்தியோப்பிய பிரதமர் தமது ராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார். எத்தியோப்பியாவில் ராணுவத் தளம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமட் இக்கட்டளையினை விடுத்துள்ளார். மேலும் குறித்த தாக்குதல்மேலும் படிக்க...
சிறுவர்களோடு இணைந்து வாழ்வோரின் கொரோனா தொற்று வீதம்? – ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு
சிறுவர்களோடு இணைந்து இருப்பது கொரோனா வைரஸ் தொடர்பான கூடுதல் பாதிப்புகளுக்கான அபாயத்தை ஏற்படுத்த மாட்டாது என ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. LSHTM எனப்படும் லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும் கல்வி நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விடயம்மேலும் படிக்க...
கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை!
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள இம் மாசு பொருட்களை அகற்றும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மிதக்கும் கடல் பிளாஸ்டிக் கழிவுமேலும் படிக்க...
பாப்பரசர் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கவில்லை – வத்திக்கான் மறுப்பு
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து தெரிவித்த கருத்து நோக்கத்துக்கு புறம்பாக பேசுபொருளாக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ரஸ்யாவை பிறப்பிடமாக கொண்ட இயக்குனர், இவெக்னி அஃபினீவெஸ்கி (Evgeny Afineevsky) தயாரித்த “பிரான்செஸ்க்கோ” எனும் ஆவணத் திரைப்படத்தில் ஒருபால் சேர்க்கை தொடர்பில் கருத்துமேலும் படிக்க...
பருவப்பெயர்ச்சி மழை : தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!
வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி மழை வலுபெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவகாற்று வீச தொடங்கியதால் தமிழகத்தில்மேலும் படிக்க...
இராணுவ தளபதி நரவானே நேபாளம் செல்கிறார்
இராணுவ தளபதி நரவானே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (புதன்கிழமை) நேபாளம் செல்லவுள்ளார். இந்தியா – நேபாளத்திற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ தளபதியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன்போது நேபாள ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி,மேலும் படிக்க...
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி தெரிவிப்பு!
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது. அந்த வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையும்மேலும் படிக்க...
கிழக்கில் 78 பேருக்கு கொரோனா- பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவிப்பு!
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 78 கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதுடன் 2264 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் தேவையற்ற விதத்தில் வீடுகளைவிட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பேணி கவனமாக இருக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன்மேலும் படிக்க...
அரசாங்கம் தமது தேவைகளுக்காகவே முஸ்லிம் அரசியல் வாதிகளை வளைத்துப் போடுகின்றது – வேலுகுமார்
அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளை வளைத்துப்போடும் கோட்டாபய அரசாங்கம் , இன்னும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைவிடவில்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார்மேலும் படிக்க...
2020 US election results: ஜோ பிடன் 236 இடங்களில் வெற்றிபெற்று தொடர்ந்தும் முன்னிலை !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு 13.32 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜோ பிடன் 236 இடங்களையும் டொனால்ட் ட்ரம்ப் 213 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதன்படி இதுவரை 66,786,710 வாக்குகளை (49.8%)மேலும் படிக்க...