Day: September 26, 2020
கொவிட்-19 நெருக்கடி: அரச குடும்பத்திற்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் அரச குடும்பத்தினர் 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். அரச குடும்பத்தின் 2019-20ஆம் ஆண்டு நிதி அறிக்கையை அரச பொருளாளர் சர் மைக்கேல் ஸ்டீவன்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
கொரோனா : பிரான்சில் தொடர்ந்தும் உச்சக்கட்ட பரவலில் தொற்று!
கொரோனா வைரஸ் பிரான்சில் தொடர்ந்தும் வீரியமாக பரவி வருகின்றது. நேற்று செப்.25 ஆம் திகதி பதிவான தொற்று விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 15,797 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதம் 6.5% ஆக இருந்தமேலும் படிக்க...
சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்ப்பு: அவுஸ்ரேலிய தன்னார்வ அமைப்பு தகவல்!
சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவின் (ASPI) புள்ளியியல் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாகமேலும் படிக்க...
முல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது!
முல்லைத்தீவில், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது அதிகளவான பொலிஸார், புலனாய்வாளர்கள் கடமைகளில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்மேலும் படிக்க...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எப்போது கட்டப்பட்டது?- 410 கல்வெட்டுக்களின் ஆய்வில் கிடைத்த தகவல்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக்மேலும் படிக்க...
பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது- தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், சத்திஷ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பா.ஜ.க. கட்சியின்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கட்சிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது!
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் எட்டு மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது. தியாகி திலீபன் உயிர்நீத்த நாளான இன்று, யாழ்ப்பாணம், சாவகச்சேரி சிவன்மேலும் படிக்க...
தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி!
தியாகி திலீபன் உயிரிநீத்த நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நினைவு கூரல் நிகழ்வு, பல்கலைகழக வளாகத்திலுள்ள பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக நடைபெற்றதுடன், மாணவர்கள் அனைவரும் முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு பொலிஸார் தடைமேலும் படிக்க...
மகிந்த – மோடிக்கு இடையில் இணைய வழி மாநாடு
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு மாநாடு ஒன்று இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் இந்தியப் பிரதமருடன் தொலைபேசி ஊடாக உரையாடிய போது,மேலும் படிக்க...
பத்திரிகையின் முன் பக்கத்தில் தியாகி திலீபனின் படம்: நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்!
பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் படம் இருந்ததை அவதானித்த பொலிஸார் அதனைப் பறித்தெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சாவகச்சேரி சிவன் கோயில் முன்றலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன்மேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ர மணியத்தின் மறைவுக்கு காஞ்சி ஸ்ரீசங்கர மடம் இரங்கல்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு காஞ்சி ஸ்ரீசங்கர மடம் இரங்கல் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. காஞ்சி ஸ்ரீசங்கர மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகில் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்குமே மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடியது. திரைமேலும் படிக்க...
சுதந்திரமான- நியாயமான தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார்: வெள்ளை மாளிகை
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்த ட்ரம்ப், தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவி விலகப்போவதில்லை எனமேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சை கண்டித்து இந்தியா வெளிநடப்பு
ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவரது உரையை கண்டித்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு செய்துள்ளார். அமெரிக்கா- நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 74ஆவது கூட்டம் கடந்த 24ஆம் திகதிமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கலாம்: WHO
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா,மேலும் படிக்க...
அகிம்சையின் மைந்தனே “! (நினைவுக்கவி)

அகிம்சையின் மைந்தனே தியாகத்தின் செம்மலே வேரோடு விழுதுகளைக் காக்க பசியை மறந்தாய் பட்டினியைத் தாங்கினாய் உன்னையே ஒறுத்தாய் எமக்காய் உருகினாய் ! பைந்தமிழ் வீரம் காக்க ஐந்தம்சக் கோரிக்கையை காணிக்கை ஆக்கி தாகத்தை பசியை வெறுத்தாய் தியாகத்தைப் புரிந்தாய் யாகத்தில் வெந்தாய்மேலும் படிக்க...
எதிர்பாராத, அவமான கரமான நிகழ்வு: தென் கொரியாவிடம் மன்னிப்புக் கேட்டார் கிம்
கொரியக் கடற்பகுதியில் தென்கொரியர் ஒருவர் தவறுதலாக கொல்லப்பட்டதற்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மன்னிப்புக் கேட்டுள்ளார். தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு வடகொரியா ஜனாதிபதி கிம்மேலும் படிக்க...
பரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தாக்குதலுக்கு உள்ளான ஆணும் பெண்ணும் பிரீமியர்ஸ் லிக்னெஸ் என்ற ஊடக தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சம்பவ இடத்திலிருந்துமேலும் படிக்க...
20 வது திருத்தம் நிறைவேற்றப் பட்டால் நீதித்துறை, சுயாதீன ஆணைக் குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் – மனித உரிமை அமைப்புக்கள்
20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. அதேவேளை நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தைப் பெரிதும் வலுவிழக்கச் செய்யும் என்றும்மேலும் படிக்க...