Day: August 10, 2020
செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக பிரதமர் ஜோன்சன் அறிவிப்பு!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஒரு சமூக, பொருளாதார மற்றும் தார்மீக கட்டாயமாகும் என்றும், தொற்றுநோயால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தபோதிலும் அவை பாதுகாப்பாக செயற்பட முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தேசியமேலும் படிக்க...
கொவிட்-19: பரிஸில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதை தடுக்க, இன்று (திங்கட்கிழமை) முதல் பல பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீன் நதிக்கரையில் உள்ள கரைகள் மற்றும் திறந்தவெளி சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் 11 வயது மற்றும் அதற்குமேலும் படிக்க...
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹொங்கொங் ஊடக அதிபர் கைது!
ஊடக அதிபர் ஜிம்மி லாய், ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செய்தித்தாள் அலுவலகங்கள், வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்த குற்றச்சாட்டில் பொலிஸரால் சோதனை செய்யப்பட்டன. ஜூன் மாதம் சீனா விதித்த சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்மேலும் படிக்க...
1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்தது: பிரான்ஸிடம் அவசர உதவி கோரும் மொரீஷியஸ்
மொரீஷியசில் 3,800 டன் பெட்ரோலுடன் பாறை மீது சரக்கு கப்பல் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத்மேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாக காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் – அபிஷேக் சிங்வி
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவிகாலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்நிலையில் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியை காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி அபிஷேக் சிங்வி கூறுகையில், மேலும் படிக்க...
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவே காரணம் – வெளிவந்த தகவல்
கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளது. விமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமானத்தின் இறுதிக்கட்ட தகவல் பரிமாற்றம் அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறைபாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டியவை – வினோ
தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் பல குறைபாடுகள் இருக்கின்றன. அவை தீர்த்து வைக்கப்பட வேண்டியவை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதுமேலும் படிக்க...
சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்
சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில்மேலும் படிக்க...
தலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் முடிவு?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அகிலவிராஜ் கரியவாசம் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...