Day: August 9, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 266 (09/08/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு: பலூன்களை வானில் பறக்கவிட்டு அஞ்சலி
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ரியோ டி ஜெனீரோவிலுள்ள Copacabana கடற்கரையில் அரசு சாரா அமைப்பின்மேலும் படிக்க...
நோர்வேயில் தொடரும் கொரோனா தொற்று
ஐரோப்பிய நாடான நோர்வேயில் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.மேலும் அந்நாட்டில் குறித்த வைரஸினால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோன வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமேலும் படிக்க...
லெபனான் வெடிப்பு எதிரொலி: சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம்!
சென்னை, மணலி கிடங்கில் இருந்த 740 தொன் அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், முதற்கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10 கென்டெய்னர்கள் மூலம் 200 தொன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தன்னிச்சையானது- சித்தார்த்தன் கடும் எதிர்ப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக்கட்சிகளாக புளொட் மற்றும்மேலும் படிக்க...
தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது. குறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக இன்றுமேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்: ரெலோவும் கடும் எதிர்ப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கருத்தையும் கேட்டு தேசியப் பட்டியல் குறித்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன்னிச்சையாக தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வன்மையாகக்மேலும் படிக்க...
ஆபிரிக்காவை உலுக்கும் கொரோனா – தீவிரமான மற்றும் துணிவான நடவடிக்கைகளை கோரும் ஆபிரிக்க ஒன்றியம்
ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகத் தீவிரமான மற்றும் துணிவான முன்னெடுப்புகள் அவசியம் என ஆபிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கியுள்ள நிலையில் குறித்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. ஆபிரிக்கமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பின் சீர்திருத்த விவாதங்களிலிருந்து ஜேர்மனியும் பிரான்சும் விலகல்?
உலக சுகாதார அமைப்பைச் சீர்திருத்துவது குறித்து பிரான்சும் ஜேர்மனியும் இன்னும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகமான ரோய்ட்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற முடிவு செய்த போதிலும் பேச்சுவார்த்தைகளுக்குமேலும் படிக்க...
கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 875 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் மிகவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 65 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேலாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக நேற்றுமேலும் படிக்க...
லெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு!
லெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, லெபனானுக்கு நன்கொடை வழங்க விஷேட மாநாடொன்றை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நடத்தவுள்ளார். இந்த நன்கொடையாளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை, இணைய வழி காணொளி தொடர்பாடலாகமேலும் படிக்க...
சிறுவர்களின் கல்விக்கு தீங்கு இழைக்கப் பட்டிருக்கிறது – பொரிஸ்
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்புதல் மனிதாபிமானக் கடமை என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பேரால் காரணமாக பிரித்தானியாவில் பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், அடுத்த மாதம் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...
உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டார்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது குணமடைந்துள்ளார். பா.ஜ.க.அமைச்சர், மனோஜ் திவாரி தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார். கடந்த 2ஆம் திகதி, டெல்லி- குருகிராமிலுள்ள வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக அமைச்சர் அமித்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குமேலும் படிக்க...
மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன் – பிரதமர்
மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமகா விகாரையில் 4ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழழமை) காலை மீண்டும் பதவியேற்றார், இதன்மேலும் படிக்க...
மஹிந்த தரப்பின் வெற்றி தனித் தமிழீழ சிந்தனையை முற்றாக ஒழிக்கும்: கொன்செர்வேட்டிவ் பிரபு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 2020 முடிவுகளானது இலங்கையில் இதுவரை ஏற்பட்டிருக்காத கடலளவு மாற்றம் என பிரித்தானியாவின் கொன்செர்வேட்டிவ் கட்சியின் பிரபு லோர்ட் நெஸிபி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஆதாரவாளர்களில் ஒருவரான நெஸிபி, குறித்த மாற்றத்தினை அங்கீகரிக்கும் நபர்களில் ஒருவராக தான்மேலும் படிக்க...
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்தமேலும் படிக்க...