Day: August 2, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 265 (02/08/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
Corbeil-Essonnes : 38 வயது நபருக்கு கத்தி குத்து
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நபர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Corbeil-Essonnes நகரில் வசிக்கும் 38 வயதான ஒருவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில், குறித்த நபர் வசிக்கும் வீட்டின் அருகே இருந்து மிகமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவு – ரஷ்யா அறிவிப்பு
உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்திருப்பது, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டுள்ளன. பிரித்தானியா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, பரிசோதனைகள்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் உறுதிப் படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது
பிலிப்பைன்ஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 5,032 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என்றும், இதனால் நாட்டில் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,185 ஆக அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம்
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்ட் அட்வைஸரி குழு ஆலோசித்துமேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவில் 500,000 பேருக்கு கொரோனா தொற்று
தென்னாபிரிக்காவில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சனிக்கிழமையன்று புதிதாக 10,107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மொத்த எண்ணிக்கையை 503,290 ஆகவும், இறப்பு எண்ணிக்கையை 8,153மேலும் படிக்க...
மொட்டு கட்சியுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும்: மஹிந்த அழைப்பு
தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் மொட்டு கட்சியுடன் மக்கள் அனைவரும் கைகோர்க்க முன்வர வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரசார கூட்டத்தில்மேலும் படிக்க...
பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் – உமாச்சந்திரா பிரகாஷ்
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்துமேலும் படிக்க...
மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை அமித்ஷா தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த பதிவில், “கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் நான் பரிசோதனை மேற்கொண்டேன். அந்த அறிக்கையில்மேலும் படிக்க...
நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றி வளைப்போம் – ஞானசார தேரர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளை மறுதினம் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான பௌத்த மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்மேலும் படிக்க...
தமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்- மாவை வேண்டுகோள்!
தமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில்,மேலும் படிக்க...