Day: May 23, 2020
மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ்
மன்னாருக்கு இன்று (சனிக்கிழமை) விஜயத்தை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பிடலிஸ் லயனல் இமானுவேல் பெர்னான்டோ ஆண்டகையை இன்று மாலை 5 மணியவில் மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டின்மேலும் படிக்க...
உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை
ஜப்பானின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். உலகின் பிரபலமான ஃபோர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டுத்தோறும் உலகின் அதிக வருவாய் ஈட்டும் 10 விளையாட்டு வீராங்கனைகளை பட்டியலிடும். 2019ஆம்மேலும் படிக்க...
அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை!
வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்புமேலும் படிக்க...
ஆளில்லா விமானத்தை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா!
விமானத்தின் நடுப்பகுதியை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இதுபோன்றதொரு அதிநவீன லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதனை எண்ணி அமெரிக்கா பெருமிதம் கொள்கின்றது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பசிபிக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கமேலும் படிக்க...
அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள் இருக்கும் – ஹர்ஷ்வர்தன்
அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள் இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக பொறுப்பேற்ற ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்துமேலும் படிக்க...
கோலிவுட் திரையுலகில் ஒரு புதிய முயற்சி!
ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், டெக்னீஷியன் உட்பட அனைவரும் இலாபம் அடையும் அதேவேளை அந்த திரைப்படம் தோல்வியடைந்தால் படத்தின் தயாரிப்பாளர் மட்டுமே நஷ்டத்தை எதிர்கொள்கிறார். இந்த நிலையை மாற்றும் வகையில் கோலிவுட் திரையுலகில் புதியமேலும் படிக்க...
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்!
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவுப்பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி ‘நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம். தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. ஊரகப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்றமேலும் படிக்க...
டென்மார்க் மக்கள்தொகையில் 1.8 சதவீதத்தினருக்கு கொவிட்-19 தொற்று: ஆய்வில் தகவல்!
வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் மக்கள்தொகையில் 1.8 சதவீதம் வரையிலானவர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. டென்மார்க் அரசு ஆய்வு அமைப்பான எஸ்.எஸ்.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 58 லட்ச மக்கள்தொகையில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அச்சம்: தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரதமரின் அலுவலக சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் தற்போது 14 நாட்களுக்கு தனித்திருக்க உள்ளார்.மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக மாறியது பிரேஸில்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக பிரேஸிலில் மாறியுள்ளது. பிரேஸிலில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
இந்தியாவில் நான்காயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி இன்று (சனிக்கிழமை) புதிதாக 355 பேர் அடையாலம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 25 ஆயிரத்து 149 ஆகமேலும் படிக்க...
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணை!

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கு விசாரணைகளில் ஏற்பட்ட தாமதங்களை தவிர்ப்பதை இதன் நோக்கமாகும். இதற்கமைய, எதிர்வரும் 30ம் திகதி சனிக்கிழமை மற்றும் ஜூன் மாதம்மேலும் படிக்க...
இராணுவ பதவி உயர்வுகள் தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா? – ஜஸ்மின் சூக்கா
இராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளானது, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் கூட இல்லை என்ற செய்தியையே அனுப்புவதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்ப ஒரு சிலர் முனைகின்றனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை குழப்புவதற்கு ஒரு சிலர் முனைவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அமரபுற பீடத்தின் தலைவர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கொழும்பு பேராயர்மேலும் படிக்க...