Day: May 14, 2020
கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை – சுகாதார அதிகாரிகள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை என சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினரும் தெரிவித்துள்ளனர். குறித்த பிரிவினருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதேமேலும் படிக்க...
பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே, இந்த நோயை நாம் வெல்ல முடியும் – உள்துறை அமைச்சகச் செயலாளர்
உள்ளிருப்பு வெளியேற்றத்தின் போது அறிவிக்கப்பட்ட நடைமுறைச் சட்டங்களில் முக்கியமாக அறிவிக்கப்பட்டமை, தனியார் இடங்களில், குடும்பங்களில் உறவுகளுடன் கூடும்போது, 10 பேரிற்கு மேற்படாமல், கூடவேண்டும் என்பதாகும். ஆனால் இன்று பிரான்சின் யாப்புகளை இயற்றும் தேசிய அமைப்பான, யாப்பு ஆலோசனை சபை இதைக் காவற்துறையினரால்மேலும் படிக்க...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு புதிய நெடுஞ்சாலை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கான புதிய நெடுஞ்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) 9 மணியளவில் குறித்த நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி மற்றும் சிவில்மேலும் படிக்க...
ஊரடங்கை ஒரேடியாக தளர்த்த வாய்ப்பில்லை – மருத்துவ நிபுணர் குழு
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக தளர்வு செய்ய வேண்டும் எனவும், ஒரேடியாக தளர்த்த வாய்ப்பில்லை எனவும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்துமேலும் படிக்க...
காதலியின் ஒளிப்படத்தை வெளியிட்டார் ராணா!
பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி தனது காதலியின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த ஒளிப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ள அவர், ‘ அவள் காதலுக்கு சம்மதம்’ எனக் குறிப்பிட்டு மிஹீகா பஜாஜ் என ஹேஷ்டேக் இட்டுள்ளார். இதனைமேலும் படிக்க...
கொரோனா நோயாளர்களிடம் பக்குவம் காட்ட வேண்டிய நேரம் இது – ஸ்ருதி ஹாசன்
கொரோனா நோயாளர்களிடம் பக்குவம் காட்டவேண்டிய நேரம் இது என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் படப் பிடிப்புக்குச் செல்வேன். ஆனால்,மேலும் படிக்க...
இரண்டாவது தொற்று அலை தவிர்க்க முடியாததாக அமையப் போகின்றது – முலூஸ் மருத்துவக் குழுவினர்
உள்ளிருப்பு நீக்கத்தைத் தொடர்ந்த, பரிசில் பொறுப்பில்லாமல், வெள்ளைத் தேவாலய முன்றறிலும், ஆற்றங்கரைகளிலும் கூடும் மக்களையும் திறந்துள்ள பெரும் காட்டுப் பூங்காப் பகுதிகளிலும், கூடும் பரிஸ் மக்களைப் பார்த்து, கொரோனா வைரசுடன் கடுமையாகப் போராடி களைத்துப் போய் இருக்கும் முலூஸ் மருத்துவ அணியினர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்கான சிறந்தவழி முக கவசம் மட்டுமே: கியூபெக் முதல்வர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை வெகுவாகக் குறைப்பதற்கான ஒரு சிறந்தவழி முககவசத்தை அணிவதே என கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
உணவகங்கள்- முடி திருத்துமிடங்களை மீண்டும் திறக்க போலந்து திட்டம்!
போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் குறைந்து வருவதால், உணவகங்களையும் முடி திருத்துமிடங்களையும் மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை எளிதாக்கும் ஒரு அங்கமாக இந்த முடிவுமேலும் படிக்க...
ஆப்கானில் மகப்பேற்று மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல்: பிறந்த குழந்தைகள் உட்பட 16பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள மகப்பேற்று மருத்துவமனையில், துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், இரண்டு பிறந்த குழந்தைகள், அவர்களின் தாய்மார், தாதியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லைகளற்ற மருத்துவ அறக்கட்டளையின் மருத்துவர்கள் நடத்தும் ‘மெடெசின்ஸ் சான்ஸ்மேலும் படிக்க...
‘தன்னிறைவு இந்தியா’- புதிய திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 இலட்சம்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், மொத்தமாக 78055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3763 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 134 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைமேலும் படிக்க...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா: இம்முறை மக்கள் அனுமதியில்லை
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இவ்வருடம் குறித்த பொங்கல் நிகழ்வு பாரிய அளவில் இடம்பெறமாட்டதெனவும், பாரம்பரிய வழிபாட்டுக் கிரிகைமேலும் படிக்க...
சீன ஜனாதிபதியுடன் ஜனாதிபதி கோட்டாபய கலந்துரையாடல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர். சீனாவின் சிஜிடிஎன் செய்திச் சேவை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை இரு நாடுகளும் பல விடயங்களில் யதார்த்தபூர்வமான ஒத்துழைப்பைமேலும் படிக்க...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 382மேலும் படிக்க...
உலகளவில் பிரபலமான இலங்கையின் உபசரிப்பு
கொவிட் 19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் நாடுகளுக்கிடையிலான விமான சேவைகள் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விமாண சேவைகள் இடம்பெறாமையால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். இவ்வாறு நிர்கதியாகியுள்ள இவர்களை அரவணைக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.மேலும் படிக்க...
பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமருடனான நேற்றைய (12) சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...