Main Menu

ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

இன்று மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மே மாதம் 27 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பகிரவும்...