Day: April 27, 2020
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவரும் ஜேர்மனியில் தொற்று பரவலை தடுக்க கட்டாய சட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் மற்றும் மீண்டுவரும் நாடுகளில் முக்கிய ஐரோப்பிய நாடாக விளங்கும் ஜேர்மனி, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் அமுலில் உள்ளமேலும் படிக்க...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்தது!
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதுடன் இந்த வைரஸால் தற்போது வரையான காலப்பகுதியில் 30 இலட்சத்துமேலும் படிக்க...
வடகொரிய தலைவர் எங்கே? தொடரும் வதந்திகளுக்கு தென்கொரியா முற்றுப்புள்ளி
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு, தென் கொரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வடகொரியாவில் நடைபெற்ற அரசு மற்றும் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கிம் ஜோங் பங்கேற்காததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு வதந்திகள் பரவின.மேலும் படிக்க...
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மூன்றரை இலட்சம் பேர் கைது- வாகனங்கள் பறிமுதல்!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறியதாக இதுவரை 3 இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி அநாவசியமாக வெளியே உலவித் திரிபவர்கள் மீது பொலிஸார் வழக்குப்மேலும் படிக்க...
யாழில் உயிரிழந்த தந்தையின் உடலையாவது பார்க்க அனுமதி வேண்டும் – முருகன் வேண்டுகோள்
தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க அனுமதி வழங்க வேண்டுமென்று சிறையில் உள்ள முருகன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முருகனின் தந்தை இன்று அதிகாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்தார். இந்நிலையில் கடைசியாகத் தந்தையின் உடலையாவதுமேலும் படிக்க...
பேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் படிக்க...
மே 4 ஆம் திகதி இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், மே 4ம் திகதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இத்தாலியில், கடந்த மாதம் 18ம் திகதியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி இருந்தது. தற்போது வைரஸ்மேலும் படிக்க...
தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பாதிப்பாக அமையும்
தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையும் என்பதோடு உரிய சிகிச்சை வழங்களுக்கும் பாதிப்பாக அமையும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொவிட் -19 பரவலை தடுப்பதற்கானமேலும் படிக்க...
எந்தவொரு பாடசாலையையும் தனிமைப் படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை
நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தெரண அருண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடமைக்கு சமூகமளிக்குமாறு முப்படை வீரர்கள்மேலும் படிக்க...