Day: April 22, 2020
சீனாவில் இன்று மட்டும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று (புதன்கிழமை) மட்டும் 30 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீனாவின் மொத்தம் 82,788 கொரோனாமேலும் படிக்க...
மே 11 ஆம் திகதிக்குள் 5.7% பிரெஞ்சு மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம்
கொரோனா வைரஸ் காரணமாக உள்ளிருப்பு சட்டத்தை வரும் மே 11 ஆம் திகதி வரை அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில், மே 11 ஆம் திகதிக்குள் 5.7% வீதமான பிரெஞ்சு மக்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படலாம் என அதிச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நேற்றுமேலும் படிக்க...
பிரான்சில் பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கும் நாட்கள் அறிவிப்பு!
மே 11ம் திகதிக்குப் பின்னராகப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து, கல்வியமைச்சர் பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கம் என அறிவித்திருந்தார். தற்போது அதற்கான கால அட்டவணையை வழங்கி உள்ளார். மே 11 வாரத்தில் ஆரம்பப் பாடசாலையில் Grandes sections,CP, CM2 ஆகியவை ஆரம்பிக்கும்.மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரின் நிதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அன்றாடம் தொழில்புரிந்து வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் குடும்பங்களின் அன்றாட வாழ்வு நலிவடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான உதவிகளைப் பல்வேறு தரப்பினரும் செய்துவருகின்றனர். அந்தவகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாயமேலும் படிக்க...
கொரோனாவிற்கான தடுப்பூசியின் மனிதச் சோதனைகள், வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.
பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் மனித சோதனைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் (Matt Hancock) அறிவித்துள்ளார். தினசரி 10 டவுனிங் ஸ்ட்ரீட் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஹான்கொக், (Matt Hancock)மேலும் படிக்க...
வல்லரசுகளை மிரட்டிய தலைவர் குறித்து மெளனம் சாதிக்கும் தேசிய ஊடகங்கள்
வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்’இன் உடல் நிலை தொடர்பாக சர்வதேச ரீதியாக பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வடகொரிய ஊடகங்கள் மெளனம் சாதிப்பது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவின் தேசிய பாதுகாப்பை சிரம்மேலும் படிக்க...
ஜப்பானில் பாரிய நிலநடுக்கத்துடன் சுனாமி ஏற்படும் வாய்ப்பு- ஆராய்ச்சிக்குழு எச்சரிக்கை!
ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் 30 மீற்றர் உயரத்துக்கு சுனாமி வடக்கு ஜப்பானை தாக்கக்கூடும் எனவும் அந்நாட்டு அரசாங்க ஆராய்ச்சிக் குழு அறிவித்துள்ளது. அந்தவகையில், ஜப்பானின் பசிபிக் கடல் ஆழத்தில் 9 ரிக்டர் அளவில்மேலும் படிக்க...
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இராணுவத்தை அனுப்ப இந்தியா தீர்மானம்?
இலங்கை உள்ளிட்ட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இந்திய இராணுவத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வுகூடங்களை அமைப்பதற்காகவும், உள்ளுர் நிபுணர்களிற்கு கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காகவும்மேலும் படிக்க...
தமிழகத்தில் குறைந்து வரும் வைரஸ் பரவல்: 27 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்று இல்லை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத் தன்மை குறைந்துவருவதாக தமிழ்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் மாநிலம் முழுவதும் ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 76 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 24மேலும் படிக்க...
சுகாதார நிலவரம் தொடர்பாக முழுமையான அறிக்கையொன்றை நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா – சஜித்
சுகாதார நிலவரம் தொடர்பாக, முழுமையான அறிக்கையொன்றை சுகாதார பணிப்பாளர் நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா என முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத்மேலும் படிக்க...
நிவாரணப் பணிகளையும் அரசாங்கம் தனது அரசியல் சுய லாபத்திற்காகவே பயன்படுத்துகின்றது – சம்பிக்க ரணவக்க
கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளைக்கூட, அரசாங்கம் தனது அரசியல் சுயலாபத்திற்காகத் தான் பயன்படுத்துகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
இந்திய இராணுவம் இலங்கை வரும் என்ற செய்திகளில் உண்மையில்லை – தகவல்கள்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய இராணுவம் இலங்கை வரும் என வெளியான இந்திய ஊடகங்களின் அறிக்கை பொய்யானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தனி இராணுவ குழுக்களை அனுப்ப இந்திய இராணுவம்மேலும் படிக்க...