Day: March 23, 2020
தன்னை தானே தனிமைப்படுத்தினார் ஜேர்மனிய சான்சிலர்!
ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்கல் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அஞ்சலா மேர்கலிற்கு நோய் தடுப்பு மருந்தினை வழங்கிய மருத்துவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே அவர் தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சான்சிலர் வைரஸினை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர் மாநாட்டில்மேலும் படிக்க...
‘அஞ்ச வேண்டிய விடயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்’ – சூர்யா
கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஊரடங்கை கடைப்பிடித்தனர். இது மட்டுமல்லாமல் மருத்துவர்கள்,மேலும் படிக்க...
இரவு, பகலாக பாடுபடும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கக் கோரிக்கை!
கொரோனா வைரஸை தடுப்பதற்காக இரவு பகலாக பாடுபடும் மாநகரசபை, நகரசபை பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார். கல்முனையில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
மருத்துவர்கள், உதவியாளர்களுக்கு இலவச TGV பயணம்
கொரோனா வைரசுக்கு எதிராக பெரும் இடைவிடாத போராட்டத்தை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு தொடருந்து சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளன. SNCF இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக இடைவிடாது போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், தாதிமார்களுக்கு TGVமேலும் படிக்க...
கொரோனா வைரசுக்கு மேலும் இரு வைத்தியர்கள் பலி
கொரோனா வைரஸ் காரணமாக மேலும் இரு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை இத்தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை Haut-Rhin மற்றும் Moselle மாவட்டத்தில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது. உயிரிழந்த இருவரும் 60 மற்றும் 68 வயதுடையவர்கள்மேலும் படிக்க...
வடக்கில் பல பகுதிகளில் சுகாதார நடவடிக்கை!
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பல் பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நாட்டின்மேலும் படிக்க...
TRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க நீங்கள் செய்யவேண்டியது…
எமது வானொலியை Iphone இல் கேட்பதற்கான புதிய APP தற்போதைய அவசரகால நிலைமைகள் காரணமாக வெளிவர சற்று தாமதமாகின்றமையால் அதுவரை தற்காலிகமாக கீழ் குறிப்பிடப்பட்ட APP மூலம் எமது வானொலியை கேட்கலாம் என்பதை அறியத்தருகின்றோம். முதலில் iPhone தொலைபேசியில் iTunes ஐமேலும் படிக்க...
இன்று முதல் கோழி முட்டைக்கு நிர்ணய விலை
கொரானா வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கும் எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி முட்டையை உணவில் சேர்த்து வழங்க அனைத்து முட்டை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று முதல் முட்டையின் விலை 10 ரூபாவாக மேலும் படிக்க...
கொரோனா; ஊழியருடன் எலிசபெத் மகாராணி எந்தளவு தொடர்புகளை மேற் கொண்டிருந்தார்?
இரண்டாம் எலிசபெத் மகாராணி பிரிட்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்கியிருந்த காலக் கட்டத்தில் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக 93 வயதான இரண்டாம் எலிசபெத் மகாராணியும், 98 வயதான அவரது கணவர்மேலும் படிக்க...
தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டம்
தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டிகளை எப்படி மாற்றுவது, எந்த நேரத்தில் நடத்துவது போன்ற அம்சங்கள் பற்றி அவர்கள் ஆராய்ந்து வருவதாக ஏற்பாட்டுக் குழுவில் உள்ள இருவர் தெரிவித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன. COVID-19மேலும் படிக்க...
2020 ஒலிம்பிக் போட்டிகளில் கனடா கலந்துகொள்ளாது
கனடாவின் ஒலிம்பிக் குழு இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. கனடாவின் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் குழுவும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை. அதிகரித்து வரும் COVID-19 கிருமிப் பரவல் காரணமாக, ஜப்பானில் ஜூலை மாதம் போட்டிகளை நடத்துவதற்குப் பல நாடுகளும்மேலும் படிக்க...
COVID-19: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் சேவைகளை 96% குறைக்கிறது; 9 விமானங்கள் மட்டுமே செயல்படும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏப்ரல் மாதம் வரைக்குமான அதன் செயல்பாடுகளை 96 விழுக்காடு வரை குறைத்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. COVID-19 கிருமிப் பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகள் பயணத் தடைகளை விதித்து வரும் வேளையில், நிறுவனம் அத்தகைய முடிவை எடுத்துள்ளது. அதைமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் – தமிழக அரசு கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் – தமிழக அரசு வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்துதலை மீறினால் பாஸ்போர்ட்மேலும் படிக்க...
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்த தெலுங்கானா மாணவர்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தெலுங்கானா மாணவர்கள் தஞ்சம் புகுந்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் வசித்து வரும் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பமேலும் படிக்க...
அமெரிக்காவில் பாலம் இடிந்து 6 பேர் பலி!
அமெரிக்காவின் பிராங்கிளின் நகரில் பாலம் இடிந்து விபத்துகுள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாயினர். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதோடு பேய் மழையும் கொட்டித்தீர்த்தது.மேலும் படிக்க...
வீடுகளில் இருந்தால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும் – பிரதமர் மோடி
கொரோனா வைரசின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாகமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்; அனைத்து செயற்பாடு களையும் நிறுத்த தயாராகும் நியூசிலாந்து
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் அனைத்து அத்தியாவசிய சேவைகள், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. இந்த முடிவு நியூசிலாந்தில் உள்ள பிரஜைகளுக்கு மிக முக்கியமான கட்டுப்பாட்டைக் விதிக்கும்மேலும் படிக்க...
A 9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது !
யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனம்காணப்பட்ட நிலையில் வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் நாளை(செவ்வாய் கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மேலும் படிக்க...