Day: March 18, 2020
கொரோனா வைரஸ்: பிரித்தானியாவில் மேலும் 33 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் காரணமாக பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக இதுவரை பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : இங்கிலாந்துப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுகின்றன
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இங்கிலாந்தின் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் கவின் வில்லியம்சன் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் வழங்கிய உரையில் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் எனமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – எல்லைகளை மூடவுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்!
ஐரோப்பிய ஒன்றியமானது அதன் எல்லைகளை 30 நாட்களுக்கு மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைப்பிலுள்ள நாடுகளின் பிரஜைகளைத் தவிர வௌிநபர்கள் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் வருவதைத் தடைசெய்யும் எதிர்பாராத நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானதுமேலும் படிக்க...
தெலுங்கானாவில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
தெலுங்கானாவில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற பகுதியிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பெண் நிர்வாணமாக்கப்பட்டு பாறை கற்களால் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
காரணமின்றி வீட்டை விட்டு வெளியேறினால் 375€ – தண்டப்பணம் அதிகரிப்பு
வீட்டை விட்டு காரணமின்றி வெளியேறினால் €135 கள் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. €135 களில் இருந்து தற்போது €375 களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ‘நான்காம் நிலை தண்டபணம்’ ஆகும். அதாவது வன்முறைகளில் ஈடுபடுதல், பொதுமக்களுக்குமேலும் படிக்க...
Paracetamol வாங்குவதில் கட்டுப்பாடு
இன்று புதன்கிழமை முதல் மருந்தகங்களில் Paracetamol விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசின் ஆரம்ப கட்ட அறிகுறிகளுக்காக பயன்படுத்தும் Paracetamol மருந்துக்கு இந்த கட்டுப்பாடு இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ஒரு பெட்டி மாத்திரமே விற்கப்படும். காய்ச்சல் அல்லதுமேலும் படிக்க...
கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கூட்டம்
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினுடைய பணிப்பாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர்,மேலும் படிக்க...
தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு விஜயபாஸ்கர் கோரிக்கை!
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துத்துறை பணிமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாகமேலும் படிக்க...
கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போரிட வேண்டும்: கரோனா வைரஸ் குறித்து ட்ரம்ப்
கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போரிட வேண்டும் என்று கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், ”அமெரிக்காவில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 6,522 பேர் கோவிட்-19மேலும் படிக்க...
தடையை மீறி பள்ளி வாசல்களுக்குள் நுழையும் ஈரானியர்கள்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த புனித தலங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடையை பல ஈரானியர்கள் மீறியதால் அங்குள்ள அரசு செய்வது அறியாமல் திகைப்பில் உள்ளது. குவோம் நகரில் பள்ளி வாசலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். மேற்காசியமேலும் படிக்க...
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம் செயல்படத்துவங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசியமேலும் படிக்க...
மலேசியாவில் 25 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பு
மலேசியாவில் மருத்துவம் பயிலும் 25 தமிழக மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம்மேலும் படிக்க...
சிங்கப்பூர், தைவானில் மீண்டும் கொரோனா தொற்று
சிங்கப்பூர், தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறி வந்த நிலையில், இந்த நாடுகளில் மீண்டும் தொற்று பரவி இருப்பது அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிங்கப்பூரில் செவ்வாய் அன்று புதிதாக 23 பேருக்கும், தைவானில் 10மேலும் படிக்க...
கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கில் வேட்பு மனுத்தாக்கல்
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் இன்று காலை வடக்கு, கிழக்கில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : 85 ரயில்களை இரத்து செய்தது அரசு!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் உள்ள முக்கிய வழித்தடங்களில் 85 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வே, மத்திய மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் கீழ் இயக்கப்படும் ரயில்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரத்தானமேலும் படிக்க...
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
நேற்று (17) இரவு முதல் ஒரு கிலோ கிராம் பருப்பினை அதிகபட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று டின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதிமேலும் படிக்க...
பொலிஸ் ஊரடங்கு சட்டம் – சற்றுமுன்னர் பொலிஸார் அறிவிப்பு
புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்மேலும் படிக்க...
இலங்கை வந்துள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா காலம் நீடிப்பு
தற்பொழுது இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகை விசாக்களுக்குமான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 2020 மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் 30 தினங்களுக்கு அனைத்து வகையானமேலும் படிக்க...
வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆறு கட்டில்கள் , கைகழுவும் இடம் , சிகிச்சை பிரிவுடன் இணைந்த மலசல கூடம்மேலும் படிக்க...