Day: January 14, 2020
போகிப் பண்டிகை நிகழ்வு: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் பொருட்களை எரித்ததால் கடும் புகைமூட்டம் மற்றும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கான பிரச்சனைக்கான தீர்வினை இந்தியாவிடம் எதிர்பார்க்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா
இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையிலான பிரச்சனை குறித்து விரைவில் பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் ஆதவன் செய்திச் சேவை உள்ளிட்ட முக்கிய தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்தித்துமேலும் படிக்க...
இஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்துள்ளது? – ஞானசார தேரர்
இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,மேலும் படிக்க...
ரஞ்சன் ராமநாயக்க கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்து அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணைமேலும் படிக்க...
TRT தமிழ் ஒலியின் 23 வது பிறந்தநாள் வாழ்த்துக்கவி
மங்கலம் பொங்க மனங்கள் நிறைய தைத்திங்கள் பதினான்கு தொண்ணூற்றி ஏழில் வந்து உதித்தாய் ஆண்டுகள் இருபத்தியிரண்டும் தாண்டியதே விரைவாய் ஆனாலும் தொடர்ந்து பயணிக்கிறேன் உன்னோடு நானும் ! தாய்மண்ணை விட்டு புலம் பெயர்ந்து வந்தபோது உற்ற தோழியாய் உறவாடி மகிழ்ந்தவளே காற்றலையூடாய்மேலும் படிக்க...
போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்!
ஈரானில் அரசிற்கெதிரான போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த, ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்தியதையடுத்து, ஆத்திரம் கொண்டுள்ள ஈரான் மக்கள் அரசிற்கெதிராக டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸின் தால் எரிமலை குமுறல்: அப்பகுதியிலுள்ள 50,000 மக்கள் வெளியேற்றம்!
தென்கிழக்கு ஆசிய தேசத்தில் இரண்டாவது அதிக எரிமலை குமுறல்கள் ஏற்படும் பிலிப்பைன்ஸின் தால் (Taal) எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி அமைந்துள்ள 8 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறுமேலும் படிக்க...
ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தையே ஒரே தீர்வு: கட்டார் இளவரசர்
ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே ஒரே தீர்வு என கட்டார் இளவரசர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றத்தை போக்குவது குறித்து, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரெஹானி மற்றும் கட்டார்மேலும் படிக்க...
மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன்- ரகுராஜ் சிங்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன் என பா.ஜ.க.பிரமுகர் ரகுராஜ் சிங் மிரட்டல் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்- அலிகாரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு பேசிய ரகுராஜ் சிங், மேற்கண்டவாறுமேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் குறித்த நூல்களை புத்தக கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் – பா.ஜ.க.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ருவிற்றர் பக்கத்தில் இதனைமேலும் படிக்க...
கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டார் ரஞ்சன்
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று (செவ்வாய்க்கிழைமை) இதனை தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்துமேலும் படிக்க...
அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் – மஹிந்த!
அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சாடியுள்ளார். தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
ஜெனீவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் – அரசாங்கம்!
ஜெனீவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,மேலும் படிக்க...