Day: January 6, 2020
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக இலங்கை கருத்து!
ஈரான் இராணுவ தளபதியின் படுகொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மூத்த ஈரானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து இலங்கைமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் அமெரிக்கா பதற்றத்தை அதிகரிக்கின்றது – கடுமையாகச் சாடும் சீனா!
வோஷிங்ரனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதலில் தன் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்கா பதற்றத்தை அதிகரிப்பதற்காக சீனா குற்றம் சாட்டியுள்ளது. எனவே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்துக்மேலும் படிக்க...
பிக் பேஷ்: டக்வத் லுயிஸ் முறைப்படி பிரிஸ்பேன் அணி வெற்றி!
பிக் பேஷ் ரி-20 தொடரின் 25ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், சிட்னி தண்டர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!
ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையினை கோரியுள்ளார். இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின்மேலும் படிக்க...
பிரான்ஸ் கத்திக்குத்து குறித்த வழக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றம்!
பிரான்ஸில் மூவர் மீது கத்துக்குத்து நடத்திய, தாக்குதல்தாரி தொடர்பான விசாரணைகள், பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரையான விசாரணைகளில் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கவில்லை என்பதாலும், எந்த பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதாலும் பரிஸ் பொலிஸ் தலைமையகமே இது தொடர்பானமேலும் படிக்க...
பிரான்ஸில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு 55 வீதமான மக்கள் ஆதரவு!
பிரான்ஸில் ஒருமாத காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்திற்கு, 55 வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜர்னல் டு டிமஞ்சே ஊடகத்திற்காக ‘இன்ஸ்டிட்யூட் ஃபிராங்காயிஸ் டி ஓபினியன் பப்ளிக்’ நடத்திய கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு கடந்த ஜனவரிமேலும் படிக்க...
ஈரான்-அமெரிக்கா மோதல் : அமைதி காக்குமாறு பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் வேண்டுகோள்
ஈரானியத் தளபதி காசிம் சோலெய்மனியை (Qasem Soleimani) அமெரிக்கா படுகொலை செய்ததையடுத்து அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டைப் பேணவேண்டும் என்ற கோரிக்கையில் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஐரோப்பியத் தலைவர்களுடன் இணைந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவில் நடத்தப்பட்ட வான்வழி ஏவுகணைத்மேலும் படிக்க...
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் வீரியம் குறையாது – திருமாவளவன்!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க ஆதரவாளர்கள் எந்தளவிற்கு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் வீரியம் குறையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்துமேலும் படிக்க...
ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 600 குழந்தைகள் உயிரிழப்பு!
ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுவரை 600 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பாக நாளை விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிகழ்த்தப்பட்ட கொள்கைப் பிரகடன உரை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில், நாளை பிற்பகல் 1.00 மணி முதல் 6.30 மணிவரையும், அதன் பின்னர் நாளை மறுதினம் பிற்பகல் 1.00 மணிமேலும் படிக்க...
சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கோணாவில் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணி ஊற்றுபுலம் சந்திவரை முன்னெடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
நம்பிக்கையை கட்டியெழுப்புங்கள்
புதிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒருமாதகாலம் கடந்துள்ள நிலையில் புதிய தொரு தசாப்தத்துக்கான ஆரம்பம் நிகழ்ந்திருக்கின்றது. இதனை வெறுமனே 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் என்று கூறுவதை விட அடுத்த பத்து வருடங்களுக்கான அல்லது ஒரு தசாப்தத்துக்கான ஆரம்பம்மேலும் படிக்க...
முதுகெலும்பு இருந்தால் ஐ.நாவில் கூறுங்கள் ; நிமால் சிறிபாலவுக்கு சிவாஜி பதில்

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என நீதி அமைச்சர் நிமால் சிறிபால சில்வா கூறியுள்ளார். இதனை இங்கு கூறாது உங்கள் அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரில்மேலும் படிக்க...