Main Menu

11வது ஆண்டு நினைவு நாள் – அமரர்.திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்கள்

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்சை வதிவிடமாக கொண்டிருந்த அமரர். திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள் 5ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது .

இன்று அமரர் திருமதி இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளை, அன்பு மகன், அன்பு மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்று 11ம் ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி ராசலட்சுமி செல்லத்துரை அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகளும் நேயர்களும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன் சோதி குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...