Day: January 3, 2020
வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் முயற்சி! – காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு
பரிசின் புறநகர் பகுதி ஒன்றில் தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. Villejuif நகரில் இன்று வெள்ளிக்கிழமை 14:00 மணி அளவில் இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் வீதியில் சென்ற நபர்களை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தமேலும் படிக்க...
இந்தோனேசிய வெள்ள அனர்த்தம்: உயிரிழந்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு
இந்தோனேசியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் புத்தாண்டு தினம் முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் ஜகார்த்தா உட்பட அதன் அருகிலுள்ள நகரங்களில் வெள்ளப்மேலும் படிக்க...
யாழில் நல்லூர் கோயிலை பறைசாற்றும் பிரம்மாண்ட வளைவு – பணிகள் தீவிரம்
நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம், செம்மணியில் பிரம்மாண்டமான நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதியைமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்தை மீள பெற முடியாது – அமித்ஷா உறுதி!
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சார பணிகளில்மேலும் படிக்க...
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. முன்னிலையில்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரையான நிலைவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடர்ந்துமேலும் படிக்க...
புதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு
நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் சபாநாயகரால்மேலும் படிக்க...
அமெரிக்காவின் தாக்குதல் : ஈரானில் மூன்று நாட்கள் துக்க தினம் அறிவிப்பு
ஈரானின் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டமைக்கு மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. சுலைமானின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரானில்மேலும் படிக்க...
நிஸான் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு இன்ரர்போல் பிடியாணை!
நிஸான் (Nissan) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஸ்னை கைது செய்ய இன்ரர்போலினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லெபனான் அரசாங்கத்திடம் இந்த பிடியாணை உத்தரவை இன்ரர்போல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிதிக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கார்லோஸ் கோஸ்னக்குமேலும் படிக்க...
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய தேர்தல்கள்!
இந்த ஆண்டு பல்வேறு சர்வதேச நாடுகளிலும் முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கமைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: தேர்தல் மாதம்: நவம்பர் 2020 தற்போதைய ஜனாதிபதி : டொனால்ட் ட்ரம்ப் உலகமே எதிர்பார்க்கும் தேர்தலாக இருப்பது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். தற்போது ஜனாதிபதிமேலும் படிக்க...
நித்தியானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை : மத்திய அரசு தகவல்!
இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ள சாமியார் நித்தியானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இந்தியா உலக நாடுகளுக்கு விளக்கம்!
குடியுரிமை சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனைத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் முஸ்லிம்கள் அல்லாத கிறிஸ்தவர்கள்,மேலும் படிக்க...
ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம்
ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன பத்திரத்தை கணநாதனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03.01.2020) அலரி மாளிகையில் வைத்து கையளித்தார். வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கெளரவ தூதுவராக கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின்மேலும் படிக்க...
எதிர்க்கட்சி தலைவராக சஜித் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகின்றது. இந்நிலையில் தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெறும் அமர்வில் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
பாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் : ஜனாதிபதியின் உரை
எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களற்ற பாதுகாப்பான நாடாக உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனமேலும் படிக்க...
8வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் யுவன் (03/01/2020)

சுவிசில் வசிக்கும் ஐங்கரன் வின்சனா தம்பதிகளின் செல்வப் புதல்வன் யுவன் தனது 8வது பிறந்த நாளை 3ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 8வது பிறந்த நாளைக் கொண்டாடும் யுவனை அன்பு அப்பா, அன்புமேலும் படிக்க...