Day: November 27, 2019
தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விடயம்- உடனடி விசாரணைகளை கோரியது சுவிஸ்
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என சுவிஸ்இன்போ என்ற செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெண்; ஊழியரை திங்கட்கிழமை கடத்தியவர்கள் இரண்டு மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்மேலும் படிக்க...
மும்மொழி இணையத்தளமொன்றின் அலுவலகத்தில் சிறப்பு தேடுதல்
நுகேகொடை, கங்கொடவில பகுதியில் அமைந்துள்ள மும்மொழி செய்தி இணையத்தளமொன்றின் அலுவலகத்தில் பொலிஸார் விஷேட தேடுதல்களை நடத்தியுள்ளனர். நேற்று காலை 9.00 மணி அளவில், மிரிஹான பொலிஸார் என தம்மை அடையாளப் படுத்திகிகொண்ட சுமார் 10 பேர் கொன்ட குழுவினர் இந்த சோதனைகளைமேலும் படிக்க...
கோத்தாபய இந்தியா விஜயம் – டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா செல்லும் நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வருமாறுமேலும் படிக்க...
ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை!
ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சக்சொனி மாகாணத்தின் தலைநகர் ட்ரஸ்டனில் ‘கிரீன் வோல்ற்’ என்ற அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது. அங்கு ஐரோப்பிய நாடுகளின்மேலும் படிக்க...
தமிழர் பிரதேசங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
தமிழர் பிரதேசங்களில் இன்றையதியம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷடிக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு உட்பட பல தமிழர் பிரதேசங்களில் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை, மூதூர்மேலும் படிக்க...
யாழ்தேவி ரயில் தடம் புரள்வு – வடக்கிற்கான சேவைகள் பாதிப்பு
யாழ்தேவி ரயில் தடம் புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கல்கமுவ – அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையிலேயே குறித்த யாழ் தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரதமேலும் படிக்க...
மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை திரைப்படமாகிறது
புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பொப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். பாடல் எழுதுவது இசையமைப்பது அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார். அந்தவகையில் மைக்கேல் ஜாக்சன்மேலும் படிக்க...
பிரமாண்ட தயாரிப்பில் ‘தர்பார்’ படத்தின் முதல் பாடல் வெளியாகிறது
லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (புதன்கிழமை) வெளியாகிறது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்ற நிலையில், டிசம்பர் 7 ஆம் திகதி இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் கோழிக்குஞ்சுகளை நன்றாக வளர்க்கும் குழந்தைகளுக்கு அரசால் சன்மானம்!
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள அரசாங்க ஆரம்ப பாடசாலை மற்றும் இடைநிலை பாடசாலைகளில் கற்கும் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை மாகாண நிர்வாகம் விநியோகித்துள்ளது. இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பமும் நாகரீகமும் பாரிய அளவில் வளர்ந்து கோலோச்சுகின்ற நிலையில், மாணவர்களின்மேலும் படிக்க...
ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். காசாவிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இன்று (புதன்கிழமை) ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின்மேலும் படிக்க...
மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு
மகாராஷ்டிராவில் நிகழ்ந்த அரசியல் திருப்பங்களின் பின்னர் அம்மாநில முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை (வியாழக்கிழமை) பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில்மேலும் படிக்க...
உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவுக – மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!
உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “உயர் நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில் வழக்குத் தொடுத்தவர்கள்மேலும் படிக்க...
சமாதானத்தை வலியுறுத்திய நடைபயணம் வவுனியாவை சென்றடைந்தது
நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்தி படைவீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் வவுனியாவைச் சென்றடைந்தது. நடைபயணம் ஆரம்பித்து நான்காம் நாளான இன்று (புதன்கிழமை) வவுனியாவை சென்றடைந்த இப்பயணம் இன்று மாலை மதவாச்சியை சென்றடையவுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் ஆரம்பிக்கப்பட்ட சமாதானத்தை வலியுறுத்தும்மேலும் படிக்க...
தமிழ் மாற்று அணி உருவாக்கம் – அவசியமில்லை எங்களுடன் இணையுங்கள் – கூட்டமைப்பு
தமிழ் கட்சிகளில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.மேலும் படிக்க...
தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் யாழ். பல்கலை மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு துாபியில் மாவீரா் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. தடைகளையும் மீறி இன்று (புதன்கிழமை) காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று இந்த நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதாக எமதுமேலும் படிக்க...