Day: November 24, 2019
98 வயதிலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்!
98 வயதிலும் மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரான்ஸின் மேற்கு பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் செனேய் ஒரு வைத்தியர். 1951ஆம் ஆண்டில் முதன்முதலாக மருத்துவம் பார்க்க தொடங்கிய அவர், பரிஸ் புறநகர் பகுதியில் மருத்துவமனை திறந்து வாரத்துக்கு 2மேலும் படிக்க...
அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை – பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
தமிழ் பெயர் பலகைகள் அழிக்கப்பட்ட சம்பவங்கள் – பிரதமர் மஹிந்த உத்தரவு!
தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சிலமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 242 (24/11/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மருத்துவத்தில் தேனின் முக்கியத்துவம்
உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. தேன்நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கமேலும் படிக்க...
அவர்கள் இருவரும் எனக்கு கடவுள் மாதிரி – தமன்னா
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அவர்கள் இருவரும் எனக்கு கடவுள் மாதிரி என்று கூறியிருக்கிறார். தமன்னாதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா, திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,13 ஆண்டுகளாகமேலும் படிக்க...
ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்க எதிர்ப்பு
விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜெயலலிதா தோற்றத்தில் கங்கனாவிஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் நடிக்கும் படம் தலைவி. தாம் தூம் எனும் படத்தின் மூலம் தமிழ்மேலும் படிக்க...
இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் – முதல்வர் பழனிசாமி பேச்சு
தீய பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வெற்றி விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை ஆகும். உலகமெங்கும் பேசப்படும்மேலும் படிக்க...
ரிஷாத்தின் வாகனம் மீது கல்வீச்சு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்றுமேலும் படிக்க...
அரியாலை வீட்டுக்குள் 8 இடங்களில் நிலத்தைத் அகழ்ந்து தேடுதல்
அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும் அங்கு எவையும் கிடைக்கவில்லை. இந்தமேலும் படிக்க...
நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றி பெற்றுள்ளளர் : தம்மரத்தன நாயக்க தேரர்
நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளதாக சங்கைக்குரிய பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்தார். சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதிக்கு நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளதுமேலும் படிக்க...
“ தேசமறவர் எழுச்சி வாரம் “ (21.11.2019)
கார்த்திகைத் திங்கள் இருபத்தியொன்றுஎம் தேசமறவர் எழுச்சி வாரம்போர்க்கால மேகங்கள்புடை சூழ்ந்த வேளையிலேகார்கால மேகங்களாய்கரிகாலன் வழி நின்றுகளமாடிச் சமராடி களப்பலியானவீர மறவர்களை நினைத்திடும் வாரமிது ! தேசத்திற்காய் தேசீயத்திற்காய்தம்முயிரை ஆகுதியாக்கிய தீரர்களைஅறப்போர் புரிந்த மறவர்களைபுது நானூறு படைத்திட்ட வீரர்களைபுதுப்பரணி பாடிய காவிய சீலர்களைமேலும் படிக்க...
இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலிய அணி!
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவுஸ்ரேலிய அணி சார்பில் மிட்செல்மேலும் படிக்க...
டேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேற்றம்!
டேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேறியுள்ளன. ஸ்பெய்னின் மேட்ரிட் நகரில் நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடாலும், அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனும் மோதினர். இதில் நடால் 6-1,6-2மேலும் படிக்க...
17 வெளிநாட்டு தூதுவர்களை நாடு திரும்புமாறு ஆர்ஜென்ரினா உத்தரவு
ஆர்ஜென்ரினாவின் 17 வெளிநாட்டு தூதுவர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டின் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஆல்பர்டோ பெர்னாண்டோஸ் அடுத்த மாதம் 10ஆம் திகதி பதவி ஏற்க உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி மொரிசியோ மேக்ரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மேலும் படிக்க...
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்தின் வடமேற்கு பதியில் உள்ள டிகஹா என்ற இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் டிகஹா நகரின் வடமேற்குமேலும் படிக்க...
அரசியலுக்கு வரும் நோக்கமே இருந்ததில்லை – மோடி
அரசியலில் நுழையும் நோக்கம் தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அரசியலில் நுழையும் நோக்கம்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி மோதலில் 28 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி மோதலில் 24 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2 இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் தர்சாப் மாவட்டத்தில் தீவிராவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆப்கான் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின்மேலும் படிக்க...
இலங்கை தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. தீர்மானம்
இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு,மேலும் படிக்க...