Day: November 24, 2019
சபாநாயகர் பதவிக்கு நான் தயார் : வாசுதேவ நாணயக்கார
சபாநாயகர் பதவிக்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை யாராவது பிரேரித்தால் நான் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவேன் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சபாநாயகர் பதவிக்குமேலும் படிக்க...
அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியே நிலவும் : கம்மன்பில
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றியின் மூலமாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சியே நிலவும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மக்களின் முழுமையான ஆதரவும் கிடைக்கும் என்கிறது ஸ்ரீலங்கா பொதுஜனமேலும் படிக்க...
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் விடயத்தில் இந்தியாவின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்: எம்.எ.சுமந்திரன்
தமிழ் தேசிய பிரச்சினைகள் எதனையும் பற்றி பேசாத ஒருவர் ஜனாதிபதியாகியுள்ளார். ஆகவே அவர் மூலமாக தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனினும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்மேலும் படிக்க...