Day: November 6, 2019
“ கவிவேந்தன் வேந்தனார் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )
ஈழம் தந்த பேரறிஞனை நூற்றாண்டு கண்ட வேந்தனை என் ஊரின் மைந்தனை கார்த்திகைத் திங்கள் ஐந்தில் நினைத்திடுவோம் பிறந்த நாளில் ! ஈழத்து இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டு ஈடு இணை இல்லாது இலக்கியப் படையல்களை கட்டுரைகளாய் கவிகளாய் பாடநூல்களாய் சிறுவர்மேலும் படிக்க...
அபுதாபி அருங் காட்சியகத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சிந்தனையாளர் சிலை
உலகின் மிகவும் பிரபலமான சிலைகளில் ஒன்று, ஐக்கிய அரபு ராச்சியத்தின் அபுதாபி – லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ஆகுஸ்ட் ரொடானின் மிக முக்கியமான படைப்பான குறித்த சிலை அங்கு ஓராண்டுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது – விஜயகாந்த் கண்டனம்
திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் அவரை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,மேலும் படிக்க...
வவுனியாவில் விபத்து: 13 வயது சிறுமி உயிரிழப்பு – தாய் காயம்
வவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்தமேலும் படிக்க...
ஈராக்கில் இணைய சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிப்பு!
ஈராக்கில் இணையத் தொடர்பு சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றித் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்மேலும் படிக்க...
மதுரை நகரை இரண்டாகப் பிரிக்கத் திட்டம்!
சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்புக்காக நிர்வாக ரீதியாக மதுரை நகரை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு எனப் பிரித்து அதிகாரிகளுக்கு இரு அதிகாரம் வழங்கும் புதிய திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதேவேளையில் அலுவல் ரீதியாக அதிகாரிகள் மட்டத்தில் இருமேலும் படிக்க...
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை – சஜித் அறிவிப்பு
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அடிதளத்தை இடவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி திகன நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்குமேலும் படிக்க...
சஜித் களமிறங்கியதால் முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது – ஹக்கீம்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது தங்களுடன் இணைந்து கொள்கின்றனர் எனவும்மேலும் படிக்க...
கலந்துரையாடலின் பின் முடிவை வெளியிட்டது ரெலோ
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவ்மேலும் படிக்க...
மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது
காரை நிறுத்துவதற்கு ‘பிரேக்’கை அழுத்துவதற்கு பதில் தவறுதலாக ‘ஆக்சிலரேட்டரை’ அழுத்தியதால் மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் உள்ள முவைலா நகரில் வசிந்து வந்த இந்திய பெண் அல் காசிமி. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தமேலும் படிக்க...
ஹாங்காங் ஆட்சி தலைவருடன் சீன அதிபர் சந்திப்பு
ஹாங்காங் நகரில் மக்கள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அப்பகுதிக்குட்பட்ட ஆட்சியின் தலைமை நிர்வாகி கேரி லாம்-ஐ சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா இந்த மசோதாவுக்கு எதிராகமேலும் படிக்க...
மாணவிகளிடம் அத்துமீறல்- கண்டித்த ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவர்கள்
உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்டார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரின் பல்கரான்பூர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ஜந்தா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம்மேலும் படிக்க...
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு- அர்ஜூன் சம்பத் கைது
தஞ்சையில் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி ருத்திராட்சை மாலை அணிவித்து வழிபாடு செய்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார். திருவள்ளுவர் சிலைக்கு, அர்ஜூன் சம்பத் காவி உடை அணிவித்து ருத்திராட்ச மாலை அணிவித்த போது எடுத்த படம்.மேலும் படிக்க...
16 ஆம் திகதி புதிய ஜனாதிபதி மூலம் சுபீட்சமான நாடு கட்டி எழுப்பப்படும் – காதர் மஸ்தான்
இந்த நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை சுபீட்சமாக வாழ வைக்க உறுதி பூண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவை எதிர் வரும் 16ஆம் திகதி இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப முடியும்மேலும் படிக்க...
வீழ்ச்சி அடைந்திருக்கும் பெருந் தோட்டத் தேயிலைத் துறை, மீளவும் கட்டியெழுப்பப் படல் வேண்டும்: கோத்தாபய
எமது நாட்டிற்கு பெரும் அன்னிய செலாவனியைப் பெற்றுக்கொடுத்து, உலக வர்த்தக சந்தையில் ஆரம்பத்தில் எமது தேயிலை முதலிடத்தை வகித்து வந்தபோதிலும், தற்போது தேயிலையின் தரம் வீழ்ச்சியடைந்து, உலக சந்தையில் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்திருக்கும் பெருந்தோட்டத் தேயிலைத்துறை, மீளவும் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென்று,மேலும் படிக்க...