Day: October 28, 2019
எஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் கொள்கலன் லொறி ஒன்றில் இருந்து 39 சடலங்களை பொலிஸார் கைபற்றிய சம்பவத்தில், லொரியின் சாரதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 25 வயதாகும் மரிஸ் ரொபின்சன் என்னும் அந்த சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதுமேலும் படிக்க...
பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்
பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மாநிலங்களின் அமைப்புடன் உடன்படிக்கை ஒன்றுக்கு ஒப்புக் கொண்டதாக பொலிவிய அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே,மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – மீட்புப்பணி நடைபெறும் பகுதியில் மழை!
குழந்தை சுர்ஜித் மீட்புப்பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கடினமானப் பாறைகள்மேலும் படிக்க...
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி
கொலம்பியா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்போகோடா:மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் பலன்கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பேருடன் புறப்பட்டது.ஹெலிகாப்டர்மேலும் படிக்க...
ஆந்திராவில் 1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் 2 கிலோ அரிசி இலவசம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் சத்ய நாராயணன் அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்களால் பாதிப்பு ஏற்படுவதையடுத்து அதன் பயன் பாடுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்கும்மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தை மீட்க நான்காவது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும்பணி நான்காவது நாளாக நீடிக்கும் நிலையில், குழந்தை இருக்கும் இடத்தை நெருங்க இன்னும் நீண்ட நேரம் ஆகும் என தெரிகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே பெரிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிதிருச்சி:திருச்சி மாவட்டம் மணப்பாறைமேலும் படிக்க...
கோத்தாபய வென்றால் 25 வருடங்களுக்கு ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரம் தொடரும் – சரத் பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்காவிட்டால் 25 வருடங்களுக்கு ராஜபக்ஷமாரின் சர்வாதிகார ஆதிக்கத்துக்கு ஆளாகி விடுவோம் என்றும், நல்லாட்சியின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டாலும் அரசதுறைகளுக்கும் , அரச ஊழியர்களுக்கும் பெரும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பீல்ட் மார்ஷல்மேலும் படிக்க...
வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது ; நேர காலத்துடன் சென்று வாக்களியுங்கள்
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணிமேலும் படிக்க...
கோத்தாவின் விஞ்ஞாபனம் குறித்து விரைவில் அறிக்கை – சம்பந்தன்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். இது தொடர்பான எமது நிலைப்பாட்டை விரைவில் அறிக்கையாக வெளியிடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 239 (27/10/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...