Day: September 28, 2019
இலவசமாக்கப்பட்ட Quai Branly அருங்காட்சியகம்.
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac மறைந்ததை அடுத்து, Quai Branly அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளது. பரிசில் உள்ள Quai Branly அருங்காட்சியகம் வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை பொதுமக்களுக்காக இலவசமாக திறக்கப்படும் என அவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. <<இந்தமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்த குவியும் மக்கள் – திங்கட்கிழமை இறுதிச்சடங்கு
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்துள்ளதை அடுத்து, திங்கட்கிழமை இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை அவரது உடலம் எலிசே மாளிகையில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அவரது உடலத்தை காண வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், பரிஸ் நகரமண்டபத்துக்குமேலும் படிக்க...
முதன்முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது சவுதி! – கட்டுப்பாடுகளும் தளர்வு
முதன்முறையாக சுற்றுலா விசா வழங்க தீர்மானித்துள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் சவுதி அரசாங்கம் விசா வழங்கி வருகின்றது. இதைத் தொடர்ந்து தற்போது சுற்றுலா விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கிளிநொச்சியில் தமிழர் பண்பாட்டு பெருவிழா
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2மேலும் படிக்க...
ஆப்கான் ஜனாதிபதி தேர்தல் – வாக்குச் சாவடியில் குண்டுத் தாக்குதல் : 16 பேர் காயம்!
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்று வரும் வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இன்று காலைமேலும் படிக்க...
கீழடி கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் – மு.க.ஸ்டாலின்

கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கீழடியை நேரில் சென்று பார்வையிட்ட அவர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், கீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும்மேலும் படிக்க...
வேட்பாளர்களுடன் மட்டுமன்றி கட்சிகளுடனும் பேசத் தயார் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மட்டுமல்லாது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் எதிர்கால அரசியல், சமூக,மேலும் படிக்க...
அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது – இந்து மாமன்றம்
செம்மலை சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கையினை எடுக்காததையிட்டு மிகவும் கவலையடைவதாக வவுனியா இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இந்து மாமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்துத் தங்கியிருந்தமேலும் படிக்க...
பிரேமதாச ஜனாதிபதியின் கீழ் விரைவில், உதயமாக இருக்கும் ஐ.தே.க அரசாங்கம்: ரோஷி சேனாநாயக்க
நாட்டின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன்போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை காட்டிலும் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – விஜந்தன் & சுரேகா (28/09/2019)

தாயகத்தில் நயினாதீவை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் இராஜேந்திரன் – விஜயலட்சுமி தம்பதிகளின் செல்வப்புதல்வன் விஜந்தன் அவர்களும் , தாயகத்தில் குப்பிளானை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் சிவநேசன் – பகீரதி தம்பதிகளின் செல்வப்புதல்வி சுரேகா அவர்களும் கடந்த 15ம் திகதி செப்டெம்பர் மாதம்மேலும் படிக்க...
மாரடைப்பை ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்

புகைபிடிப்பதை விட காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், செயின்ட் ஜான்ஸ் ஆராய்ச்சி மையம், நிம்கான்ஸ் அமைப்பு ஆகியவை இதயமேலும் படிக்க...
தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி முதல் கல்லூரி வரை முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.மேலும் படிக்க...
ஐநா சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டும் – சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம்
யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை படையினர் ஐநா அமைதிகாக்கும் படையிலிருந்து தடை செய்யப்படும் நிலைஉருவாவதற்கு காரணம் என சர்வதேச உண்மை மற்றும்மேலும் படிக்க...
சஜித் புதிய போத்தலில் வரும் பழைய வைன்: மக்களை கவர முடியாது – டிலான்
பழைய வைனை புதிய போத்தலில் போட்டுத்தருவதைப் போன்றே சஜித் தேர்தலில் போட்டியி டுகின்றார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் வேட்பாளர் எனின் சஜித்தினால் மக்களை கவர முடியாது என்று எதிரணி யின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரெரா தெரிவித்தார். அத்துடன் சுமந்திரனும் சம்பந்தனும் சஜித்மேலும் படிக்க...
தமிழ் கூட்டமைப்புடனும் பேச்சு நடத்த தயார் : பிரதான அரசியல் கட்சிகள் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகமேலும் படிக்க...