Day: September 7, 2019
கருக் கலைப்புக்கு எதிராக வடக்கு அயர்லாந்தில் ஆயிரக் கணக்கானோர் அணி திரள்வு
வடக்கு அயர்லாந்தின் கருக்கலைப்பு சட்டவிதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமைதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். ஸ்ரோர்மொண்டில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பங்கேற்றிருந்த அனைவரும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். வடக்கு அயர்லாந்தைப் பொருத்தவரையில் சில வரையறைக்கு உட்பட்டுமேலும் படிக்க...
பேச்சுவார்த்தைகள் ஊடாக முன்நோக்கி செல்லவே விரும்புகின்றோம்: மஹிந்த
பேச்சுவார்த்தைகளை நடத்தி, முன்னேற்றகரமான வழியில் செல்ல வேண்டும் என்பதுதான் எமது நோக்கமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு இடையில், நேற்று (வெள்ளிக்கிழமை) 8 ஆவதுமேலும் படிக்க...
ஆபிரிக்க குழந்தைகள் மிக மோசமான வறுமையில் வாழப்போகும் அபாயம் – ஆய்வு அறிக்கை
ஆபிரிக்காவில் மிக மோசமான வறுமையில் குழந்தைகள் வாழ்வார்கள் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் சுமார் 30.5 கோடி குழந்தைகள் 2030ம் ஆண்டில் கொடிய வறுமையில் வாழ்வார்கள் என்று ‘ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்’ எனும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைமேலும் படிக்க...
சந்திரயான் 2 விண்கலம் : சமிக்ஞை கிடைக்க வாய்ப்பு?
சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக கட்டுபாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், சந்திரயான் 2 லேண்டர் மற்றும் ரோவர்களில் சமிக்ஞை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘நாம்மேலும் படிக்க...
தமிழை வைத்து தி.மு.க வியாபாரம் செய்கிறது – ஜெயக்குமார்
தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழுக்கு திமுக என்ன செய்தது? தமிழால், தமிழை வைத்து வியாபாரம் செய்யும் குடும்பமாகவேமேலும் படிக்க...
யாழ். மாநகர மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் பிரதமர்
யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (சனிக்கிழமை) நாட்டி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு குறித்த கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். 2மேலும் படிக்க...
கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன் – ஆறுதல் கூறிய மோடி
நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதபோது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறும் காட்சிபெங்களூரு:மேலும் படிக்க...
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு, அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும்மேலும் படிக்க...
சந்திராயன் 2 : நிலவில் இறங்கிய விக்ரமின் தொடர்பு துண்டிப்பு
சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து நிலவில் இன்று அதிகாலை தரையிறக்கப்பட்ட விக்ரம் கலத்துடனான தொடர்பு துண்டிப்பு சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 2 விண்கலமானது கடந்து ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் புவிமேலும் படிக்க...
சஜித்தையே வேட்பாளராக நிறுத்தியாக வேண்டும்- மங்கள
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸாவை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கமையவும் கட்சி முடிவெடுத்து அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்கவேண்டுமென அமைச்சர் மங்கள சமரவீர யாழில் தெரிவித்துள்ளார். என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்காமேலும் படிக்க...
“ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளராக களம் இறங்கவுள்ளேன்”: ரணிலின் கருத்தால், கட்சிக்குள் முரண்பாடு
ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளராக களமிறங்கவுள்ளேன். கட்சியை ஒன்றிணைத்து தேர்தலுக்கு முகங்கொடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். மேலும்மேலும் படிக்க...