Day: September 2, 2019
வன்முறை களமாக மாறிய ஹாங்காங் – நாடாளுமன்ற கட்டிடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வன்முறை களமாக மாறிய ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் உருவானது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் 31-வது வாரத்தை எட்டி உள்ளது. இதற்கிடையில், ஹாங்காங்குக்கு சர்வதேச ஓட்டுரிமை மறுக்கப்பட்டதின்மேலும் படிக்க...
குடும்ப வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கு எதிராக பரிஸில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிஸின் place du Trocadéro பகுதியில் #NousToutes என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Céline, Sarah, Maguy, Clothilde, Eliane, Euphémie போன்று கொலை செய்யப்பட்ட நூறுமேலும் படிக்க...
மூன்று வயது முதல் சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி!

பிரான்ஸில் மூன்று வயது முதல் சிறுவர்களுக்கு கட்டாய கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இவ்வாறு கட்டாய கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1882ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸில் சிறுவர்களுக்கு ஆறு வயதிலிருந்தே கல்வி கட்டாயம் ஆகும். எனினும் நேற்றுமேலும் படிக்க...
வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழப்பு – விமான சேவைகள் பாதிப்பு!

பிரித்தானிய விமான சேவை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸின் வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாகவே பிரித்தானிய விமான சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவிலிருந்து புறப்படும் மற்றும் உள்நுழையும் சில விமானங்கள் இதன்போது தாமதமடைந்திருந்ததாக கூறப்படுகின்றது. வான் போக்குவரத்துமேலும் படிக்க...
மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்!

பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கைதுமேலும் படிக்க...
இந்தியாவில் களை கட்டியுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகை

இந்தியா முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோயில்களில் சிறப்புமேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யவே மூன்றாவது அணி – மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பெறச்செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சாடியுள்ளார். பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் மாநாட்டில்மேலும் படிக்க...
அமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்!

அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது. பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தினால் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில்மேலும் படிக்க...
பழிவாங்கலில்தான் அதிக கவனம் செலுத்துகிறது அரசு: நாராயணசாமி குற்றச்சாட்டு

பழிவாங்கலில்தான் அரசுக்கு அதிக கவனம் இருக்கின்றதே ஒழிய நிர்வாகத்தில் இல்லையென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார். காரைக்கால்- காசாகுடியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, “மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில்மேலும் படிக்க...
சங்கடங்கள் தீர்க்கும் விநாயக சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்

‘பிடித்து வைத்த பிள்ளையார்’ என்று சொல்வதற்கேற்ப வடிவமைக்கவும், வணங்கவும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும் கீர்த்தியைக் கொண்ட முழுமுதற்கடவுள் இவர். இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். ‘சங்கஷ்டம்’ என்றால்,மேலும் படிக்க...
மாலைதீவை சென்றடைந்த பிரதமர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை மாலைதீவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, அந் நாடு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வேலானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அரச மரியாதைகளுடன் வரவேற்றார். மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைவாகவேமேலும் படிக்க...
ஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலான் பெரெரா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிவிலிருந்து காப்பாற்றும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முகாமுடன் சுதந்திரக் கட்சியை இணைக்கவேண்டும் என்று சுதந்திரக் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...