Day: August 30, 2019
பிரித்தானிய அரச குடும்பத்து வாரிசு பாடசாலை செல்லவுள்ளதாக அறிவிப்பு!
பிரித்தானிய அரச குடும்பத்தின் வாரிசான இளவரசி சார்லட் பாடசாலை செல்லவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்சிங்டன் அரண்மனை இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. நான்கு வயதான இளவரசி சார்லட் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் பாடசாலை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ்மேலும் படிக்க...
ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு
ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களைமேலும் படிக்க...
தி.மு.கவை , அ.தி.மு.க ஆக்கிரமிக்கிறது – ஜெயக்குமார்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல தி.மு.கவை அ.தி.மு.க ஆக்கிரமிக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஸ்டாலின் ஒரு நாள் முதல்வராகவாவது இருக்க வேண்டும்மேலும் படிக்க...
இலங்கை அரசே உண்மையை மறைக்காதே!- மன்னாரில் உறவுகள் ஆர்ப்பாட்டம்
“இலங்கை அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை), மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றுமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் பழைமை வாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதும், அலங்காரக் கந்தனாக வர்ணிக்கப்படுவதுமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆம் திருவிழாமேலும் படிக்க...
அமேசன் தீ: அவசரக் கூட்டத்திற்கு ஐ.நா அழைப்பு
அமேசன் காட்டுத் தீ குறித்து விவாதிப்பதற்காக சர்வதேச நாடுகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குடெரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜப்பானின் யோகோஹாமா நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆப்பிரிக்க அபிவிருத்தி தொடர்பான ஏழாவது டோக்கியோமேலும் படிக்க...
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னரே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட செயலாளர் நிஷங்க நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக,மேலும் படிக்க...
தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்!
தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். இதேபோல் தி.மு.கவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த கே.எம்.நாகராஜன் தி.மு.க நெசவாளர் அணிமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இக்று காலை 10.30 மணிக்குத் தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில்மேலும் படிக்க...