Day: August 21, 2019
பிரான்ஸ் ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்றார் டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள G7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் கனிவான வேண்டுகோளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். உலகத் தலைவர்கள் பங்குபெறும் 45 வது G-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின்மேலும் படிக்க...
உயர் கல்வி கற்றோரின் வீதத்தில் தமிழகமே முதலிடம் – முதலமைச்சர்
உயர் கல்வி கற்றோரின் வீதத்தில் தமிழகமே முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரோடிலுள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதேமேலும் படிக்க...
சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை: அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது
சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கண்காணிப்பகம் கோரியுள்ளது.மேலும் படிக்க...
எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கோரல்மேலும் படிக்க...
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை கைதுசெய்து விசாரணைக்காக தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது சிபிஐ. சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள்புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ்.மேலும் படிக்க...
உ.பி. மந்திரிசபை விஸ்தரிப்பு – 23 மந்திரிகள் பதவி ஏற்றனர்
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மந்திரிசபை விஸ்தரிப்பில் 23 கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. தனது மந்திரிசபையை விஸ்தரிக்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்தார். அதற்கு வசதியாக சமீபத்தில் 5மேலும் படிக்க...
மூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’
உலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ‘ரோபோ’ மாநாடுமேலும் படிக்க...
பப்புவா சிறை சூறையாடல் – 250 கைதிகள் தப்பி ஓட்டம்
இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்த பிராந்தியம்மேலும் படிக்க...
எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள்: ஐ.தே.க
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டன என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. தற்போதே எங்களின் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கேட்பதுமேலும் படிக்க...
த. தே. கூ ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருகின்றது : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் உள்ள காணாமல் ஆக்கப்பட்டமேலும் படிக்க...
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்ட வேண்டும் என வலியுறுத்த கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையமாறு “அக்கரையில் நாம் “ என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) ஏற்பாடு மேலும் படிக்க...