Day: July 3, 2019
ரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் உயிரிழப்பு!

ரஷ்யாவின் கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 14 மாலுமிகள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ரஷ்ய பிராந்திய கடற்பரப்பில் வைத்து கப்பல் அளவீடுகளை மேற்கொண்டிருந்த போது, ஏற்பட்ட தீப்பொறிகள்மேலும் படிக்க...
25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கியுள்ளமை கண்டுபிடிப்பு!

25 ஆண்டுகளாக, ஒரு வேலையும் செய்யாமல், 30 அரசு ஊழியர்கள் ஊதியம் பெற்று வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, வரி செலுத்தும் பொதுமக்களை கோபமடையச் செய்துள்ளது. பிரான்சின் Toulon நகரில், 25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தின் பிரபல கால்பந்து வீராங்கனை ஏரிக்குள் குதித்தபோது மாயம்!

சுவிட்சர்லாந்துக்காக 33 முறை விளையாடிய பிரபல கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் இத்தாலியில் ஒரு ஏரிக்குள் குதித்தபோது மாயமானார். அல்பேனிய பின்னணி கொண்டவரான Florijana Ismaili, 2011 முதல் சுவிட்சர்லாந்துக்காக விளையாடி வந்தவராவார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, சுவிஸ் எல்லையிலிருந்து சுமார் 20மேலும் படிக்க...
குடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி

பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று கனேடிய குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தையொட்டி கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று கனடா முழுவதும் கனடா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறுமேலும் படிக்க...
ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கான பணம் – குற்ற விசாரணை பிரிவு தீவிர விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிதேர் மொஹமட் சஹாப்தீன் ஆயிஷா என்பவரின் தனியார் வங்கி கணக்கில் 50 கோடியே 50 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
ஜப்பானில் புகைபிடிப்பதற்கு தடை!

ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதனையடுத்து அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இங்கு பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமுலுக்கு வந்ற்துள்ளது. இந்த சட்டத்தின்படி பாடசாலைகள், மருத்துவமனைகள், மத்திய மற்றும்மேலும் படிக்க...
புலிகளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது, முட்டாள் தனமானது – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

தமிழ் மக்களின் உரிமைக்காகவே வே.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடினார்கள். இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள் அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது படு முட்டாள் தனமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ,மேலும் படிக்க...
பண மதிப்பு இழப்பு இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை- நிர்மலா சீதாராமன்

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு துணை கேள்விகளுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கும்போது கூறியதாவது:- அரசு பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
இந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி.. ஆசி பெற்ற வீரர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்காள தேச அணிகள் மோதின. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, 315 ரன்கள்மேலும் படிக்க...
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நீடிக்கும் கனமழை- 6 லட்சம் மக்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. கியூஷு தீவில் கனமழை நீடிக்கும் என்றும், மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலைமேலும் படிக்க...
அதிபரின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை – சட்டமா அதிபர்

சிறிலங்கா அதிபரின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று சட்டமா அதிபர் நேற்று அடிப்படை எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் உத்தரவை தடை செய்து உத்தரவிடக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல் – மைத்திரிபால

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க பலர் முயற்சிக்கின்றனர். மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக்மேலும் படிக்க...
ஹேமசிறியும், பூஜிதவும் மருத்துவ மனைகளிலேயே விளக்கமறியல்

கொழும்பு மருத்துவனைகளில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும், இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுத்தத் தவறினார்கள் என்றமேலும் படிக்க...