Day: July 2, 2019
விடுதலைப் புலிகள் எவரும் எம்மிடம் சரணடையவில்லை! இராணுவம் அறிவிப்பு
இறுதி யுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகை ஒன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே குறித்த விடயம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அதிகாரியானமேலும் படிக்க...
நிரவ் மோடி சகோதரியின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் ரூ.44 கோடி முடக்கப்பட்டது
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி(48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்தமேலும் படிக்க...
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக 18 தமிழர்கள் கைது!
ஆந்திர பிரதேசம் மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இன்று 18 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். செம்மரம் வெட்ட அவர்கள் சென்றதாக சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுமேலும் படிக்க...
உலகக்கோப்பை கிரிக்கெட் -வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
இந்தியா – வங்காள தேச அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு Common ground award
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான Common ground award என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க முன்னெடுத்த பணிகளுக்காக இந்த விருதுமேலும் படிக்க...
ஹேமசிறி பெர்னான்டோவும், பூஜித ஜயசுந்தரவும் சிஐடியினரால் கைது!
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக இவர்கள் இருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால்மேலும் படிக்க...
சிறிலங்காவில் அமெரிக்க தளத்தை நிறுவும் நோக்கம் இல்லை – அலய்னா
சிறிலங்காவில் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவுகின்ற நோக்கமோ, திட்டமோ கிடையாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள சோபா உடன்பாட்டு வரைவை, கொழும்பு ஊடகங்கள் பலவும், வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் தமது கீச்சகப் பதிவு ஒன்றில்மேலும் படிக்க...
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவவீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.மேலும் படிக்க...
மாலி கிராமங்களில் ஆயுதக்குழுவினர் தாக்குதல்- 23 பேர் உயிரிழப்பு
மாலியில் ஆயுதக்குழுவினர் கிராமங்களில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 23 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இந்த மோதல்களில் இருமேலும் படிக்க...
திமுக வழக்கால் வைகோ எம்.பி.ஆவதில் சிக்கல்?
திமுக வழக்கால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும். தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்- சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில்மேலும் படிக்க...
ஈரான் நெருப்போடு விளையாடுகிறது -டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் நாடு நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறது என அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா நாடு முறித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தார்.மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றையதினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாறு இலங்கைக்கு சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்யப்படுமாகமேலும் படிக்க...
200க்கும் அதிகமான ஏதிலிகள், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பம்…!
தமிழகம் – மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்குமாறு கோரி நேற்று மாவட்ட ஆட்சியாளரிடம் மனுக்களை கையளித்தனர். இந்தியமேலும் படிக்க...
விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியாது விட்டால் நாங்கள் ஜனாதிபதிக்கு கூறமுடியும் ; எம்.கே.சிவாஜிலிங்கம்
ஜனாதிபதிக்கு விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியாது விட்டால் அந்த வரலாற்றை நாங்கள் கூறமுடியும் இதனை விடுத்து தேவையற்ற கதைகளை கதைக்காது மீதமாகவுள்ள காலத்தில் வாக்களித்த மக்களுக்கு பயனுள்ளதாக எதையாவது செய்யவேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர்த்து வேறுமேலும் படிக்க...
போராட்டத்தை எடுத்துச்செல்லக் கூடிய ஒரு தலைவராக சம்மந்தனே இருக்கின்றார்; சித்தார்த்தன்
சாத்வீக வழியாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லக் கூடிய தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா சம்பந்தனேயுள்ளார். அவர் காலத்தில் தமிழ் மக்களுடைய விடுதலையைக் காணவேண்டும் என புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்மேலும் படிக்க...