Day: May 25, 2019
ஐரோப்பிய தேர்தல் -கருத்துக் கணிப்பில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை
நெதர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18% க்கும் அதிகமான வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன என வாக்குப்பதிவுக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதம மார்க் ரூட்டின் கர்ச்சியான சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும்மேலும் படிக்க...
ராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார் – காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தீர்மானம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம்மேலும் படிக்க...
தென்கொரியாவிலும் வெளியாகும் ‘NGK’
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘NGK’ திரைப்படம் உலகளவில் வெளியாகவுள்ளதுடன் யூ தரச்சான்றிதழும் கிடைத்துள்ளது. இத்திரைப்படம் தற்போது கொரியாவில் வெளியாகவுள்ள அதேநேரம் தென்கொரியாவில் எதிர்வரும் ஜூன் 1ஆம் 2ஆம் திகதிகளில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் இம்மாதம்மேலும் படிக்க...
உழைப்பே…பிழைப்பு
அன்றாடம் உழைப்பவனுக்கு உழைப்பே பிழைப்பு உழைப்பவனைச் சார்ந்து வாழ்பவனுக்கு அதுவே பிழைப்பு அரும்பாடு பட்டு உழைத்தால் வந்திடுமே வாழ்வில் உயர்வு இல்லையேல் வந்திடும் தாழ்வு ! அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வாழ்வியல் பாதையை நகர்த்திட வாழ்வில் சாதனைச் சிகரத்தை தொட்டிட மனிதனுக்குமேலும் படிக்க...
10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன் (25/05/2019)
தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த சுவிஸ் லவ்சானில் வசிக்கும் அகிலன் சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் கோசிகன் 18ம் திகதி மேமாதம் சனிக்கிழமை அன்று வந்த 10வது பிறந்தநாளை 25ம் திகதி சனிக்கிழமை இன்று அன்பு அக்காவுடன் இணைந்து தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்.மேலும் படிக்க...
பிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை… ரூ.26.5 லட்சம் சம்பளம்!
அட்மின் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் துடிப்பான, தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான நபர்களுக்கான ‘சோஷியல் மீடியா மேனேஜர்’ பணி இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் காலியாக உள்ளது.மேலும் படிக்க...
130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் – பிரதமர் நரேந்திர மோடி
130 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்ற தீர்மானத்துடன் பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிபெருபான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரும் 30-ம் தேதிமேலும் படிக்க...
பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கை அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் – அசாத் சாலி
இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம்மேலும் படிக்க...
3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ!(காணொளி)
இத்தாலியில் நாய் போன்று வடிவமைக்கப்பட்ட ரோபோ ஒன்று ஆகாய விமானத்தை இழுத்து சாதனை படைத்துள்ளது. இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினர் இயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் ஹை க்யூ ரியல் (HyQReal) என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோவைமேலும் படிக்க...
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது!
ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியாளர்மேலும் படிக்க...
பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் – கனிமொழி
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனுடன் நேற்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். அப்போது கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- கோடிக்கணக்கான மக்களின்மேலும் படிக்க...
காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது – ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. பா.ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52மேலும் படிக்க...