Day: May 25, 2019
தென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா இன்று பதவியேற்றார். விழாவில் சர்வதேச தலைவர்கள் பலர் பங்கேற்றனர். தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தவர் சிரில் ராமபோசா (வயது 66). ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டுமேலும் படிக்க...
தேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்
அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அத்துடன் அதன் முதலாவது கூட்டம் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மேலும் படிக்க...
கைபேசியைச் சரியாகக் கையாளுகிறோமா?
அறிவியலில் இன்றைய கண்டு பிடிப்புகளிலே வியக்கத்தக்க அதிசயக் கருவிகளுள் ஓன்று நாம் கையாளும் கைபேசி ஆகும். இன்றைய இளைஞர்களின் சட்டைப் பாக்கட்டில் பணம் இருக்கிறதோ, இல்லையோ கைபேசி மட்டும் இல்லாமல் இருக்காது. அதேபோல் இளம் பெண்கள் கைப்பையில் மேக்கப் சாதனங்கள் இருக்கிறதோ,மேலும் படிக்க...
ஜூலை மாத இறுதியில் புதிய பிரதமர் பதவியேற்பார்!
ஜூலை மாத இறுதியில் புதிய பிரித்தானிய பிரதமர் பதவியேற்பாரேன ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் பதவியேற்கும் வரை பிரதமராக பணியாற்றுன் என தெரேசா மே தெரிவித்துள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி ஜூன் மாதம் 10 ஆம்மேலும் படிக்க...
தலைமைத்துவம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று
பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் முன்னாள் பொருளாதார வல்லுனருமான மாட் ஹான்கோக் தலைமைத்துவம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் தெரசா மே தனது பதவி விலகும் திகதியை நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை இந்த முடிவைமேலும் படிக்க...
கொலையாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
கர்ல் டயஸ் என்பவரின் படுகொலை தொடர்பாக, முதற்தர கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் இருவரின் ஒளிப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர், இடம், வயது மற்றும் இதர தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளனர். கிழக்கு அவனியூமேலும் படிக்க...
பாடசாலைக்கு கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற சிறுவன் கைது!
மேற்கு ஒட்டாவாவிலுள்ள பாடசாலையொன்றில், கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற 13 வயது சிறுவனை ஓட்டாவா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நீபேன் பகுதியிலுள்ள இடைநிலைப் பாடசாலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இச்சிறுவனை கைதுசெய்துள்ள பொலிஸார், குறித்த சிறுவன் யாரையும் அச்சுறுத்தவில்லையென தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் – இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
லண்டனில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணிமேலும் படிக்க...
இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின்மேலும் படிக்க...
வெனிசுலா சிறைக்குள் பயங்கர மோதல் – 29 பேர் கொலை
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர். வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்துமேலும் படிக்க...
பிரபல அருங்காட்சியகத்தில் கறுப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை
அமெரிக்காவில் பிரபல ஓவிய கலை மியூசியத்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டபோது கருப்பின மாணவர்களுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் உள்ளது புகழ்ப்பெற்ற ஓவிய கலை அருங்காட்சியகம். இங்கு நாள்தோறும் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள்மேலும் படிக்க...
காங்கிரசின் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல- அசோக் சவான்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பல்ல என்றும், அனைவருமே பொறுப்பு என்றும் அசோக் சவான் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்தது. தோல்விக்கான காரணம்மேலும் படிக்க...
திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா
திமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுகமேலும் படிக்க...
உலகிலேயே விலை உயர்ந்த மருந்து -கோடிகளில் விற்பனை விலை
உலகிலேயே மிக விலை உயர்ந்த சிகிச்சை மருந்து கோடி அளவில் விலையுடன் விற்பனை ஆகிறது. அது என்ன, எதற்கான சிகிச்சை மருந்து என்பது பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் மருந்துகள், மாத்திரைகள் இன்றி யாரும் இருப்பதில்லை. லேசான தலைவலி வந்தாலேமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்
ஞானசார தேரரின் பொது மன்னிப்பு மீதான விடுதலை சரியா பிழையா என்பதை விட இது ஜனாதிபதியுடைய மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகின்றது. அதேபோல இலங்கையில் இருக்கின்ற வட கிழக்கு, மலையகம் உட்பட உள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்யமேலும் படிக்க...
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ள மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை புதுடில்லியில் நடைப்பெறவிருக்கும் இந்நிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலக பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளியன்று மோடியுடன் தொலைபேசியில் தொடர்புக்மேலும் படிக்க...
நிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷாத்
வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 05 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்மேலும் படிக்க...
அல்ஜீரியாவில் பதின்மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம்!
தென் அமெரிக்க நாடான அல்ஜீரியாவில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பதின்மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதனால், அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள சின்னமாக திகழும் கிராண்ட் தபால் அலுவலகத்தை சுற்றி பொலிஸார், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தின் போது, இராணுவத் தலைவரானமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க