Day: May 25, 2019
புதிய எம்பி, எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் பேரணி – அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்க்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். புதிய எம்பி, எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் பேரணி – அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை சென்னை: சமீபத்தில்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அவசர காலச்சட்டம் நீடிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்காவில் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை- 14 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டத்தை மே 22மேலும் படிக்க...
சிறிலங்கா, அமெரிக்கா இராணுவ ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள்; அமெரிக்கா கோரிக்கை
சிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர்மேலும் படிக்க...
வித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராகவே சட்டமா அதிபரின்மேலும் படிக்க...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்; தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட எதிர்ப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னர், வெளியிட வேண்டாம் என்று ஜேவிபி கோரியுள்ளது. ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்கமேலும் படிக்க...