Day: May 15, 2019
இலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா பயணம்

இங்கிலாந்தின் லிவர்பூல் உள்ளக அரங்கில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்டக் குழாம், முன்னோடி பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக பொட்ஸ்வானாவுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி பயணமாகவுள்ளது. அங்கு பொட்ஸ்வானா தேசிய அணியுடன் 3மேலும் படிக்க...
வடக்கு ஜேர்மனியிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு

வடக்கு ஜேர்மன் நகரிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பவேறியன் விடுதி அறையொன்றிலிருந்து மூவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின்போதே குறித்த இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விடுதியில் உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகளுக்காக அவரது வீட்டிற்கு சென்றமேலும் படிக்க...
சர்வதேச குடும்ப தினத்திற்கான சிறப்புக்கவி

குடும்பத்தில் சமத்துவம் மிளிரவும்கூடிக் குலாவவும்மனம் விட்டுப் பேசவும்ஒருவருக்கு ஒருவர்தினமும் நட்பினைப் பேணவும்குடும்பத்திற்கு என ஒருதினத்தைகுதூகலமாய் ஆக்கியதே ஐ..நா,வும்வைகாசித் திங்கள் பதினைந்தினை ! சந்தோஷங்கள் சின்னச்சின்ன சிணுங்கல்கள்செல்லச் சண்டைகள் சமாதானங்கள்அன்பு பண்பு பாசம் நேசம் கோபமெனஒருங்கிணைந்த அமைப்பே குடும்பம்உறவுகள் அனைவரும் கூடியிருக்கும் கோவில்அழகியமேலும் படிக்க...
பருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சல்

பருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தெற்கு அவுஸ்ரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தெற்கு அவுஸ்ரேலியாவில் (flu) பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
அமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை

அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது. அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 1973-ம்மேலும் படிக்க...
ரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது

இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில்மேலும் படிக்க...
பள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி

பள்ளிக்கூடமே செல்லாத நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஸ்வரூபம் படம் வெளியாகும்போதுமேலும் படிக்க...
உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை – தோப்பூரில் கமல் பிரசாரம்

நான் பேசியதை முழுமையாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். நான் சரித்திர உண்மையை தான் பேசினேன் என இந்துக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சிமேலும் படிக்க...
இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்வோம்

எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இராணுவம் குண்டை செயலழிக்க வைக்கமட்டும் வீதிக்கு வரட்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இராணுவ தளபதியின் கருத்து தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது தமிழ் தலைவர்கள் சொன்னமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும்

சமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (15) முற்பகல் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேசமேலும் படிக்க...
பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் அதிகரிப்பு

பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால், வதந்திகளுக்கும், போலிப் பிரசாரங்களுக்கும் ஏமாறாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம் கோரிக்கை வித்துள்ளார்.. வடக்கு, ஊவா மாகாணங்களில் மாணவர்களின் வருகை 70 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.மேலும் படிக்க...
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபாய் பணம் குறித்தும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுமேலும் படிக்க...
ஈரானுடன் போரிடப் போவதில்லை – அமெரிக்கா

ஈரானுடன் போரிடப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா ஆயுதங்களை தயாரிப்பது, தமது பாதுகாப்புக்கே தவிர்ந்து ஈரானுடன் போரிடுவதற்கு அல்ல. ஈரான்மேலும் படிக்க...
தாயகத்திற்கு திரும்புவோர் அவதானம் – பெண்ணொருவர் கைது

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் இருந்து தாயகம் திருப்பிய பெண்ணின் உடமைகளை சோதனையிட்ட இராணுவத்தினர், இலத்திரனியல் பொருட்களை மீட்டுள்ளனர். குறித்த பெண் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மேலும் படிக்க...
சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வன்முறைகள் பதிவாகி உள்ளன.மேலும் படிக்க...
ஈஃபிள் கோபுரம் – 130வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள்

ஈஃபிள் கோபுரத்தின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை மே 15 ஆம் திகதியில் இருந்து, நாளை மே 16, நாளை மறுதினம் மே 17 ஆகிய திகதிகளில் ‘லைட் ஷோ’மேலும் படிக்க...
உலகின் சிறந்த இராணுவ வீரர்கள் பட்டியலில், இவர்கள் சேர்ந்து கொள்கின்றார்கள்

Burkina Faso இல் இடம்பெற்ற பயங்கரவாததுக்கு எதிரான நடவடிக்கையில் உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று பரிசில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் எத்துவா பிலிப், இராணுவ அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயேமேலும் படிக்க...
கமல்ஹாசன் கருத்து குறித்து பொய் பிரசாரம் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து, தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில விஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருவதாக மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது சர்வதேச நிதியம்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியைமேலும் படிக்க...