Day: May 11, 2019
இந்தோனேசியச் சிறையில் இருந்து தப்பிய 100க்கும் மேற்பட்ட கைதிகள்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலையில் இன்று அதிகாலை மூண்ட கலவரத்தையும் தீயையும் தொடர்ந்து கைதிகள் தப்பியதாக அதிகாரிகள் கூறினர். அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 115 கைதிகள் மீண்டும் பிடிபட்டதாகக்மேலும் படிக்க...
விந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்!
அனுமதியின்றி சொந்த ஆண் விந்தைக் கொண்டு பெண்களைக் கருவுறச் செய்த டச்சுக் (Dutch) கருவள மருத்துவர் 49 பிள்ளைகளுக்குத் தந்தை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈராண்டுகளுக்குமுன் மாண்ட ஜான் கர்பாட் நெதர்லந்திலுள்ள தனது மருந்தகத்திற்கு வந்த பெண்களின் அனுமதியின்றி தனது விந்தைக் கொண்டுமேலும் படிக்க...
அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்!
ஃபுளோரிடாவில் உள்ள ஓர் அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர் ஒருவர். ஏழரை மாதக் குழந்தையை ஒருவகையில் புதிய பொருள் என்று கூறி, பிள்ளைக்கு எவ்வளவு பணம் தர முடியும் எனக் கேட்டார் பிள்ளையின் தந்தை.மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த 180 நாடுகள் இணக்கம்
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த சுமார் 180 நாடுகள் ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. 12 நாள் கலந்துரையாடலுக்குப் பிறகு சுமார் 1,400 பிரதிநிதிகள் நேற்று (மே 10) அந்த முடிவை எட்டினர். ஆபத்துக்குறிய பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த 1989இல்மேலும் படிக்க...
நிலாவில் மனிதர்களைக் குடியேற்றத் திட்டங்களை வகுக்கும் நிறுவனங்கள்
நிலாவில் மனிதர்களைக் குடியேற்றத் திட்டங்களை வகுத்து வருகின்றன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள். நிலாவின் நிலத்தடியைத் தோண்டி வீடுகள் கட்டி, மக்களைக் குடியேற்றுவது அவற்றின் திட்டம். தற்போது விண்வெளி தொடர்பாக மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், அங்குத் தங்க மக்கள் விருப்பப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள்மேலும் படிக்க...
இரண்டு தலையுடன் பிறந்த ஆமை!
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அண்மையில் அது குஞ்சு பொறித்தது. குஞ்சுகளில் ஒன்று ‘அல்பினோ’ எனப்படும் நிறம் அற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப்மேலும் படிக்க...
தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்ளின் உறவினர்களுக்கு இழப்பீடு
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்ளின் உறவினர்களுக்கு இலங்கை இழப்பீடு வழங்கவுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் தலைவருமான கிஷூ கோமஸ்மேலும் படிக்க...
பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள்!
வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் மாத்திரமன்றி பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். கடற்படைமேலும் படிக்க...
மக்கள் பிரச்சினைகளை பேசாமல் மோடி அவதூறான விஷயங்களை பேசுகிறார்- பிரியங்கா பிரசாரம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- ஆணவப் போக்கில் செயல்பட்டு வரும் பாரதீய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும், எதிர்மறைவான கருத்துக்களையும், பிரிவினையையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்துமேலும் படிக்க...
பாஜக தலைவர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பில் பணப்பெட்டிகளை கடத்துகிறார்கள்- மம்தா புதிய குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர்மேலும் படிக்க...
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் மரணம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, நாலாம் கட்டையில் வசித்து வந்த, 31 வயதானமேலும் படிக்க...
பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை!
சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இந்திய பெறுமதியில் 5 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றைமேலும் படிக்க...
“ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பில்லை”
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு கோத்தாபய ராஜபக்ஸ மறுப்பு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருப்பதாக ஐக்கியமேலும் படிக்க...
பேதங்களை மறந்து புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியம்
பேதங்களை மறந்து புத்த பெருமானின் வழிகாட்டலுடன் சகல இனத்தவர்களும் சமத்துவமாக வாழக்கூடிய புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும் என்று கொழும்பு மறைமாவட்ட ஆயர் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாததத்தை தோற்கடிப்பதற்கான ஐம்பெரும் திட்டங்களை உள்ளடக்கிய செயற்றிட்டத்தை வெளியிட்டும்மேலும் படிக்க...
மாங்குளத்தில் வீசிய சுழல் காற்றினால் 22 வீடுகள் சேதம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்று(10) மாலை மழையுடன் கூடிய காற்று வீசியது. நேற்று மாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...
வியாழக்கிழமை அமெரிக்கா- சிறிலங்கா இரு தரப்புகளிடையே உயர்மட்டப் பேச்சு வார்த்தை
அமெரிக்க- சிறிலங்கா இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் இடையில், உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன. வரும் வியாழக்கிழமைமேலும் படிக்க...
கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு
தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, தமிழ் முற்போக்குமேலும் படிக்க...