Day: December 31, 2018
மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!
மன்னார் மாவட்டத்தில் விசேடதேவைக்குட்பட்ட முன்னாள்போராளிகள், காணாமல்ஆக்கப்பட்டோர், புனர்வாழ்வளிக்கப்பட்டோர், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பத்து பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவணிகள் இன்று 30.12.2018 மன்னாரில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில்மேலும் படிக்க...
வவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
வவுனியா கற்குளம் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 101பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 31.12.2018 இன்று கற்குளம் பொதுநோக்கு மண்டப கட்டிடத்தில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கற்குளம் கிராம அபிவிருத்திச்மேலும் படிக்க...
மதிய போசனத்திற்கான நிதி உதவி
கனராஜன்குளம் ஆலங்குளம் தேவாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழாவை முன்னிட்டு TRTதமிழ் ஒலி வானொலியில் நீண்டகாலமாக சமூகப்பணிக்கு நிதி உதவி செய்துவரும். சுவிஸ் நாட்டை சேர்ந்த திருமதி விமலாச்சந்திரன் குடும்பத்தினர். மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான மதியபோசனத்திற்கான நிதி உதவி வழங்கியிருந்தனர். இந் நிகழ்வானது போதகர் ரவிமேலும் படிக்க...
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 29.12.2018 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை TRTமேலும் படிக்க...