Main Menu

ரி.ஆர்.ரி வானொலியின் வாழ்வாதார உதவியும் நன்றிக் கடிதமும்

ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் பிரான்ஸ்ஸை சேர்ந்த அன்ரி அம்மா குடும்பத்தின் நிதியுதவியில் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத வவுனியா ஸ்ரீராமபுரம் வீட்டுத்திட்டத்தை சேர்ந்த அழகநேசன் சாந்தகுமார் என்பவருக்கு 55,000 ரூபாய் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக வாழ்வாதார உதவிக்கு வழங்கப்பட்டது.

நிதியுதவி புரிந்த அன்ரி அம்மா குடும்பத்தினருக்கும், நிதியுதவியை பெற்றுத்தந்த ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரு.திரவியநாதன் ஐயாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், ரி.ஆர்.ரி வானொலிக்கும் சாந்தகுமார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ok

pppp

பகிரவும்...