Main Menu

துயர் பகிர்வோம் – திரு.ஞானப்பிரகாசம் இராசையா (16/12/2022)

தாயகத்தில் உரும்பிராயை சேர்ந்த ஞானப்பிரகாசம் இராசையா அவர்கள் 16ம் திகதி டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.

அன்னார் காலம் சென்ற ஞானப்பிரகாசம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், சொபிதா (ரி.ஆர்.ரி அறிவிப்பாளர்) பிரமிளா அல்பினா (ரெங்கனி) மேரி றியா, ஜெபர்ஷன் (பிரபா) ஜனற் ரீகன் (கருணா) நெல்சன், அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், யோகேஸ்வரன் (பிரான்ஸ்) சந்திரன் (லண்டன்) இந்திரன் (ரகு) தாயகம், பிரியதர்ஷினி (பரிமளா) தாயகம், ஜூலியா (தாயகம்), சுரேந்தினி (சுவிஸ்) டிஷான் (தாயகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ரேகா செல்டன் (லண்டன்) ஜெரோமியா (பிரான்ஸ்) டக்சன், சோமியா, பிரிண்டோ (தாயகம்) சதேயு சிமித் (தாயகம்) றோயின் ரெயின் (சுவிஸ்) எபிரோன் (தாயகம்) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க திருப்பலி நாளை உரும்பிராய் தேவாலயத்தில் இடம்பெற்று பி.ப.3 மணிக்கு உரும்பிராய் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பம்

தொடர்புகளுக்கு: அன்பு மகள் சோபிதா தமிழ் ஒலி அறிவிப்பாளர் 00 33 (0)7 67 21 81 96 (பிரான்ஸ்)

இவ் பிரிவுத் துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பகிரவும்...