Day: March 31, 2020
துயர் பகிர்வோம் – திரு.சண்முகநாதன் விக்கினேஸ்வரன்
குப்பிழானைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் லூசேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படும் திரு:- சண்முகநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் .அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின்மேலும் படிக்க...
உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப் போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்துமேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!
அளவுக்கு அதிகாமாக நோய் பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைத்தளங்களைப்மேலும் படிக்க...
நாள் ஒன்றுக்கு 10,000 லிற்றர் கைகழுவும் ஜெல் தயாரிப்பு
பரிசில் உள்ள பிரபலமான மருந்தகம் ஒன்று, கை கழுவும் ஜெல் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்தவெளி வீதியில் உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பிரான்சில் வேகமாக பரவுவதால், கை கழுவும் ஜெல் தேவை அதிகரித்துள்ளது. தற்போது இங்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10,000 லிற்றர்மேலும் படிக்க...
எட்டு வீத மாணவர்களின் தொடர்புகள் இல்லை – கல்வியமைச்சர்
கொரோனா வீச்சினால், கடந்த 16 திகதியிலிருந்து பாடசாலைகள் மூடப்பட்டு, உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்தில், மாணவர்களிற்கு இணையவழிப் பாடங்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் இடையிலான தொடர்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இந்த வீட்டிலிருந்த கல்விகற்கும் முறையில் (Ecole à la maison), கடந்த இரண்டுமேலும் படிக்க...
மருத்துவம் சார்ந்த பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை – முதல்வர் பழனிசாமி
கொரோனா வைரஸ் தொற்றில் தமிழகம் 2-ம் நிலைக்கு வந்துவிட்டதால், தனிமை ஒன்றே இந்த நோய்க்கு மருந்து என்றும், இப்பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப்பின்,மேலும் படிக்க...
மட்டக்களப்பில் தனிமைப் படுத்தப்பட்ட 350 பேர் விடுவிப்பு!
கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிப்படுத்தப்பட்ட 350 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அரசங்கம் தீர்மானம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாடளாவிய ரீதியிலான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வரையிலான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றினால்மேலும் படிக்க...