Day: April 30, 2022
இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் சிறைபிடிப்பு
உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள், ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதாக உதவி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் பால் யூரே மற்றும் டிலான் ஹீலி ஆகிய இருவரும்மேலும் படிக்க...
குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!
ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். அமைதி மற்றும் ஒழுங்கை அமுல்படுத்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொலிஸ்மேலும் படிக்க...
இந்தி எதிர்ப்பு போராட்டம்- சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கைது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தார்ச் சட்டியையும் பிரசையும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் கைகளில் கொடுத்து, வழியனுப்பி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை – எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளைமேலும் படிக்க...
ராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார்
ராணுவத்தின் புதிய துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். இவரும் இன்று பொறுப்பேற்றார். ராணுவத்தின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் பாண்டேஇந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம். நரவனேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாகமேலும் படிக்க...
நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும்
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் தரப்பினரை வெளிப்படுத்தும் என அவர் கூறியுள்ளார். எனவே எதிர்வரும்மேலும் படிக்க...
ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்த முடியாது – இரா.சாணக்கியன்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றது. இலங்கை தொழிலாளர்மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – சுஜிதரன் & சிந்துஜா (30/04/2022)
தாயகத்தில் நாரந்தனை தம்பாட்டியை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஜெயகுமரன் சிவனேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுஜிதரன் அவர்களும் நாரந்தனை தம்பாட்டியை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் இராஜலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி சிந்துஜா அவர்களும் 30ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமைமேலும் படிக்க...