Main Menu

கிளிநொச்சியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது தமிழரசுக் கட்சி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.

இன்று(புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது.

கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் இன்று கையளிக்கப்பட்டது.

பகிரவும்...